Skip to content

June 2023

கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை நனைந்தபடி அகற்றிய பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் கன மழை வெளுத்து… Read More »கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் போலீஸ்…

இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொட்ரபாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே… Read More »இந்தி பேசாத மக்களுக்கு அவமரியாதை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி முற்றுகை போராட்டம்…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி இன்று மாவட்டம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர. இதைப்போல் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, இன்று நாகையில் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும்… Read More »தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி முற்றுகை போராட்டம்…

அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை….

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழக முன்னாள் முதல்வர்(ஜெயலலிதா)  ஊழல் செய்து சிறைக்கு சென்று உள்ளார். இதனால் தான் தமிழகம் ஊழலில் நம்பர் 1 ஆக இருக்கிறது… Read More »அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை….

திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,550 க்கு விற்க்கப்படுகிறது.  ஒரு சவரன்… Read More »திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

இத்தாலி முன்னாள் பிரதமர் காலமானார்

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி (வயது 86). தொழிலதிபரும், பெரும் பணக்காரருமான சில்வியோ 1994 முதல் 95 வரை மற்றும் 2001 முதல் 2006 வரை மற்றும் 2008 முதல் 2011 வரை… Read More »இத்தாலி முன்னாள் பிரதமர் காலமானார்

2413 ஜோடிகளுக்கு மெகா திருமணம்… கின்னஸ் சாதனை ….

  • by Authour

 ராஜஸ்தானைச் சேர்ந்த மகாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் ஏழை மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அறக்கட்டளை சார்பில் கடந்த மே 26-ம் தேதி பரன் நகரில் இந்து, முஸ்லிம்… Read More »2413 ஜோடிகளுக்கு மெகா திருமணம்… கின்னஸ் சாதனை ….

எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

பெரம்பலூர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்கள் அனைத்திலும் இன்று 12.06.2023 -ம் தேதி காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்… Read More »எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் கோட்டச்சியார் கோவிலுக்கு சீல் வைத்தார். கோட்டாச்சியார் புஷ்பாதேவி ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும், கோட்டச்சியாரின் வாகனம் மோதி… Read More »கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…

error: Content is protected !!