Skip to content

June 2023

பிரபல வில்லன் நடிகர் மாரடைப்புக்கு பலி…

  • by Authour

கேரளாவை பூர்வீகமாக கசான் கான், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செந்தமிழ்பாட்டு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள சினிமாவிலும் நடிகராக வலம்வந்தார். பெரும்பாலும் இவர்… Read More »பிரபல வில்லன் நடிகர் மாரடைப்புக்கு பலி…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை என்ன கூறினார்… ?

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு  பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில்.. தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுருந்தார். அப்போது, அதிமுக குறித்தும் கூறுகிறீர்களா? என்கிற கேள்விக்கு பொதுமக்களின் பணத்தை… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை என்ன கூறினார்… ?

இன்றைய ராசிபலன் – 13.06.2023

இன்றைய ராசிபலன் – 13.06.2023 மேஷம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 13.06.2023

பழனிமலை கோவில் குரங்குகளுக்கு இடையே கேங் வார் சண்டை… வீடியோ.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்லும் பாதைகளில் மயில்கள், குரங்குகள், இரண்டும் அதிக அளவில் உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும்… Read More »பழனிமலை கோவில் குரங்குகளுக்கு இடையே கேங் வார் சண்டை… வீடியோ.

கடையில் திருடியதாக சிறுவன் எண்கவுன்டர் செய்த போலீசார்…. அதிர்ச்சி…

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவனை போலீசார் என்கவுண்டர் செய்யும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜோர்டெல் ரிச்சர்ட்சன் என்ற 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவன் கடையில் பொருட்களைத் திருடியதாக… Read More »கடையில் திருடியதாக சிறுவன் எண்கவுன்டர் செய்த போலீசார்…. அதிர்ச்சி…

பாஜ.., தலைவி படுகொலை…. சாலையில் கிடந்த உடல்….

அசாம் மாநிலம் கோபால்புரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோலினி நாத். அவர் அம்மாவட்ட பாஜக செயலாளர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கோபால்புரா மாவட்டம் சல்பரா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜோலினி நாத் இன்று பிணமாக… Read More »பாஜ.., தலைவி படுகொலை…. சாலையில் கிடந்த உடல்….

கடலூரில் காரில் பயணம் செய்த மயில்…. பொதுமக்கள் வியப்பு….

கடலூர் மாவட்டம், கடலூரில் திருப்பாப்புலியூரிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு கார் ஒன்று சென்றது. திருப்பாப்புலியூர் இருந்து புறப்படும் பொழுது காரின் மேலே தேசியப் பறவையான மயில் ஒன்று அமர்ந்தது.  இதை அறியாமல் கார் டிரைவர் காரை எடுத்துக்கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி… Read More »கடலூரில் காரில் பயணம் செய்த மயில்…. பொதுமக்கள் வியப்பு….

நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு….

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலை அருகே எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் குடும்பத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு பிரச்சனை இருந்து வந்துள்ளதாக… Read More »நிலத்தகராறு…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு….

நாகை அருகே அரசு பஸ் டிரைவருக்கும் -தனியார் பஸ் டிரைவருக்கும் சாலையில் அடிதடி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நாகை செல்வதற்காக திருத்துறைப்பூண்டி வந்துள்ளது. அங்கிருந்து நாகை நோக்கி அரசு பேருந்து புறப்பட்டபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து 5 நிமிடத்திற்கு முன்பாக புறப்பட்ட தனியார் பேருந்து… Read More »நாகை அருகே அரசு பஸ் டிரைவருக்கும் -தனியார் பஸ் டிரைவருக்கும் சாலையில் அடிதடி…

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்… Read More »நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அண்ணாமலையை கண்டித்து தீர்மானம்?

error: Content is protected !!