Skip to content

June 2023

வாளாடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி துணை மின் நிலையத்தில்  நாளை (14ம் தேதி)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் காலை 9.45 மணி முதல் மாலை… Read More »வாளாடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

அணு ஆயுத பேரழிவு… பாபா வங்காவின் கணிப்பு நடந்து விடுமோ? உலக நாடுகள் கலக்கம்

உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன், புதின் ஆலோசனை நடத்தினார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு… Read More »அணு ஆயுத பேரழிவு… பாபா வங்காவின் கணிப்பு நடந்து விடுமோ? உலக நாடுகள் கலக்கம்

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக், மற்றும் நண்பர்கள் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கரூரில் நகரில் பல இடங்களிலும், அமைச்சரின் சொந்த… Read More »அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…..மாஜி டிஜிபி ராஜேஸ்தாஸ் வழக்கில் 16ம் தேதி தீர்ப்பு

  • by Authour

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. … Read More »பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…..மாஜி டிஜிபி ராஜேஸ்தாஸ் வழக்கில் 16ம் தேதி தீர்ப்பு

தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன. மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக… Read More »தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ம் ஆண்டு ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து விவசாயிகளின்… Read More »மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

ம.பியில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரியங்கா…. பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்

பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய தலைமையில் அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் நேற்று தொடங்கியது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில்… Read More »ம.பியில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரியங்கா…. பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்

பிபர்ஜாய் புயல்….. 15ம் தேதி மாலையில் குஜராத்தில் கரையை கடக்கும்…..

  • by Authour

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, ‘பிபர்ஜாய்’ என்ற தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு 320 கி.மீ. தென்மேற்கில் புயல் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு… Read More »பிபர்ஜாய் புயல்….. 15ம் தேதி மாலையில் குஜராத்தில் கரையை கடக்கும்…..

70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

  • by Authour

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு… Read More »70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கே உள்ளது….. தம்பிதுரை சொல்கிறார்

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த… Read More »பிரதமராகும் தகுதி எடப்பாடிக்கே உள்ளது….. தம்பிதுரை சொல்கிறார்

error: Content is protected !!