Skip to content

June 2023

திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்…

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு… Read More »திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்…

சென்னையில் மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் படுகாயம்…. கணவர் சீரியஸ்

  • by Authour

சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கர்ப்பிணி பெண் காவலர் ஒருவர் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென முறிந்து அவர்கள் மீது விழுந்தது. … Read More »சென்னையில் மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் படுகாயம்…. கணவர் சீரியஸ்

7 மணிக்கே மணல் எடுக்க அனுமதி….. மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி தாளக்குடி… Read More »7 மணிக்கே மணல் எடுக்க அனுமதி….. மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபிஸ்ட்  எனக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவருடன் அவரது தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண்… Read More »தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்

  • by Authour

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலமையில் இன்று ஆலோசனை கூட்டம்… Read More »தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்

கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் உயர் அதிகாரி ஆய்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் உயர் அதிகாரி ஆய்வு

கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம்…. சி.வி. சண்முகம் ஆவேசம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு  அளித்த பேட்டியில்,… Read More »கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம்…. சி.வி. சண்முகம் ஆவேசம்

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் கொலை…. சிறுவன் வெறிச்செயல்

  • by Authour

தருமபுரி நகராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வர். 23 வயதான இவரது மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்த அவர் அதியமான் கோட்டை… Read More »திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் கொலை…. சிறுவன் வெறிச்செயல்

அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

  • by Authour

அரியானா மாநிலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரி கடந்த 6ம்… Read More »அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

கொரியாவின் புகழ்பெற்ற நடிகை பார்க் சூ ரியன் (29) வீட்டின் மாடிப்படியில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.… Read More »பிரபல கொரிய நடிகை திடீர் மரணம்

error: Content is protected !!