Skip to content

June 2023

கோவையில் நாய்-பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி கிளப் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் சார்பில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாய், பூனை களுக்கான மின்மயானம் துவங்கப்பட்டுள்ளது. இதனை கோவை… Read More »கோவையில் நாய்-பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு…

பாஜக எம்.எல்.ஏ……வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் கொலையா? போலீஸ் விசாரணை

  • by Authour

கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக  உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 5.50 மணி அளவில் சட்டமன்றஉறுப்பினர் அலுவலகத்திற்குள் ஒரு… Read More »பாஜக எம்.எல்.ஏ……வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் கொலையா? போலீஸ் விசாரணை

60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

அரியலூரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி அரியலூர் அரசு மருத்துவ மனை அருகில் நேற்று 12.06.2023ல் வாகன விபத்தில் இறந்து விட்டார். இவரது உடல் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவ கிடங்கில்… Read More »60 வயது மூதாட்டி விபத்தில் பலி… விபரம் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்..

ஜெயங்கொண்டம் அருகே 5000 மரக்கன்றுகள் நடும் விழா….

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத்துறை ஜெயங்கொண்டம் உபகோட்டம் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அங்கராயநல்லூர் 5000 மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழாவினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொக.கண்ணன்… Read More »ஜெயங்கொண்டம் அருகே 5000 மரக்கன்றுகள் நடும் விழா….

மா. செயலாளர்கள் கூட்டம்…..அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு  அளித்த… Read More »மா. செயலாளர்கள் கூட்டம்…..அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்

திருச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணை… மத்திய மந்திரி முருகன் வழங்கினார்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6 -வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், கஸ்டமஸ், ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு… Read More »திருச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணை… மத்திய மந்திரி முருகன் வழங்கினார்

அழகர்கோவிலில் யானை சிற்பத்தினை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே உள்ள சலுப்பை ஊராட்சியில் அழகர்கோவிலில் உள்ள யானை சிற்பத்தினை பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோன் , மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஆகியோர் நேரில்… Read More »அழகர்கோவிலில் யானை சிற்பத்தினை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்…. பரபரப்பு…

  • by Authour

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அத்தனை மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடல்சார் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு… Read More »டெக்சாஸ் கடற்கரையில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்…. பரபரப்பு…

திருச்சி அருகே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாளக்குடி ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

பிரதமர் மோடி 4 நாள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

இந்திய பிரதமர் மோடி வரும்  21 ம் தேதி முதல் 24ம் தேதி வரை  அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். நடைபெறவுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க வெள்ளை மாளிகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 21… Read More »பிரதமர் மோடி 4 நாள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

error: Content is protected !!