Skip to content

June 2023

ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு…. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதை இன்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தும்பைபட்டி பால் உற்பத்தியாளர்… Read More »ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு…. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பாலியல் துன்புறுத்தல்… +2 மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி கைது..

  • by Authour

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி +2 படித்து வந்தார். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.… Read More »பாலியல் துன்புறுத்தல்… +2 மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி கைது..

தேசிய மருத்துவ தகுதி தேர்வு வேண்டாம்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் (NEXT) என்ற தேசிய… Read More »தேசிய மருத்துவ தகுதி தேர்வு வேண்டாம்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம்

சந்திராயன் 3…. ஜூலையில் விண்ணில் ஏவப்படும்….. இஸ்ரோ தலைவர் பேட்டி

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஒருநாள் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திராயன்… Read More »சந்திராயன் 3…. ஜூலையில் விண்ணில் ஏவப்படும்….. இஸ்ரோ தலைவர் பேட்டி

பாபநாசம் அருகே புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை ராஜ்ய சபா எம்பி ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே இடையிருப்பு ஊராட்சி, மணப் படுகையில் ராஜ்ய சபா எம்.பி சண்முகம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி… Read More »பாபநாசம் அருகே புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை ராஜ்ய சபா எம்பி ஆய்வு…

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…. டில்லியிலும் அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக… Read More »ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…. டில்லியிலும் அதிர்வு

புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி பட்டுக் குடியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 24.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றியத்… Read More »புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை திறந்து வைத்தார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா…

அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்…. எடப்பாடி பேட்டி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.  கூட்டம் முடிந்ததும்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத… Read More »அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்…. எடப்பாடி பேட்டி

மாநில சுயாட்சி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது…. எடப்பாடி அறிக்கை

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள்; இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலம் தமிழ் நாடு. மருத்துவத்… Read More »மாநில சுயாட்சி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது…. எடப்பாடி அறிக்கை

இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அனைத்து மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் அறிக்கைகள் இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதேபோல தலைமை அலுவலகத்தில்… Read More »இந்தி மொழி விவகாரம்…. மன்னிப்பு கேட்டது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்

error: Content is protected !!