Skip to content

June 2023

திருச்சி அருகே இளைஞருக்கு கத்தி குத்து…4 பேர் மீது வழக்குப்பதிவு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி வேம்படியான் தெரு வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி 42 வயதான அன்பு செல்வி மற்றும் மகன் 23 வயதான அஜித்குமார். அதே பகுதியை சேர்ந்த… Read More »திருச்சி அருகே இளைஞருக்கு கத்தி குத்து…4 பேர் மீது வழக்குப்பதிவு…

அமலாக்க துறைக்கு கார்கே, மம்தா, கெஜ்ரிவால் கண்டனம்…

  • by Authour

சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் அமலாக்க துறை சோதனை நடத்தி வருவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதே… Read More »அமலாக்க துறைக்கு கார்கே, மம்தா, கெஜ்ரிவால் கண்டனம்…

#We_Support_Senthilbalaji … வைரலாகும் டிரெண்டிங்..

  • by Authour

சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதை கண்டித்தும், இது தொடர்பாகவும் வி சப்போர்ட் செந்தில் பாலாஜி (#We_Support_Senthilbalaji) என்ற பெயரில் சமூகவலைதளங்களில் ஹேஸ்டிராக் டிரெண்டிங்… Read More »#We_Support_Senthilbalaji … வைரலாகும் டிரெண்டிங்..

பேராசிரியர் மனைவி மர்ம சாவு.. உறவினர்கள் மறியல்..

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள நெடுங்குளம் ஊராட்சி, வேட்டுப்பட்டி செம்பான்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கார்த்திக் ராஜ்குமார்(35). சங்ககிரி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும், கரூர் நொய்யல்… Read More »பேராசிரியர் மனைவி மர்ம சாவு.. உறவினர்கள் மறியல்..

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை..

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறையினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது… Read More »தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை..

திருச்சி அருகே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு …

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப்பள்ளியில்உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி… Read More »திருச்சி அருகே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு …

சீரியல் நடிகை வீட்டிற்கு சென்ற அர்ணவ்…. மூக்கை உடைத்து அனுப்பிய திவ்யா…

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்ணவ், தன்னுடன் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கர்ப்பிணியான திவ்யாவை அடித்ததாகக் கூறி… Read More »சீரியல் நடிகை வீட்டிற்கு சென்ற அர்ணவ்…. மூக்கை உடைத்து அனுப்பிய திவ்யா…

இந்த சோதனைகளை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பயப்பட மாட்டார்..

  • by Authour

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.  மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன்… Read More »இந்த சோதனைகளை பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி பயப்பட மாட்டார்..

திட்டச்சேரியில் வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?…. விவசாயிகள் எதிர்பார்ப்பு…..

  • by Authour

நாகை மாவட்டம், திட்டச்சேரியில் உள்ள வடக்கு புத்தாற்றில் இருந்து பண்டாரவாடை பாசன வாய்க்காலில் சுமார் 470 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது.இந்த பண்டாரவாடை பாசன வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பிரிவு வாய்க்கால்கள் சுமார்… Read More »திட்டச்சேரியில் வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?…. விவசாயிகள் எதிர்பார்ப்பு…..

பாஜ.,வின் மிரட்டல் அரசியல்.. E.D சோதனைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..

  • by Authour

அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது” “அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது” தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின்  அறிக்கை வௌியிட்டுள்ளார்….  முதல்தன் வசம் இருக்கும்… Read More »பாஜ.,வின் மிரட்டல் அரசியல்.. E.D சோதனைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..

error: Content is protected !!