Skip to content

June 2023

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலஜிக்கு திடீரென நெஞ்சுவலி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். சோதனை நிறைவடைந்தவுடன் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால்… Read More »2-3 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவை.. ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

மின்துறை  அமைச்சர்  செந்தில்பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு,  17 மணி நேரமாக அவர்களது கஸ்டடியில் வைத்து  டார்ச்சர் செய்து உள்ளனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கினால் தான்,  வரும் மக்களவை தேர்தலில்  கொங்கு மண்டலத்தில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. சட்டநிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ ?

17 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை “டார்ச்சர்”… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் அட்மிட்…

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும்… Read More »17 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை “டார்ச்சர்”… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஸ்பத்திரியில் அட்மிட்…

இன்றைய ராசிபலன்… (14.06.2023)…

  • by Authour

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ரிஷபம் இன்று எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மிதுனம் இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். கடகம் இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி கூடும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சிம்மம் இன்று தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கன்னி இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. துலாம் இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தனுசு இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. மகரம் இன்று குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கும்பம் இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலப்பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் ஏற்படும். மீனம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியான விஷயங்களில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

விபத்தை தடுக்க நெடுஞ்சாலையில் பேரி கார்டு அமைக்க கோரி சாலை மறியல்…

  • by Authour

பெரம்பலூர் துறையூர் சாலை தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நெடுஞ்சாலையாக உள்ளதால் பெரம்பலூரை அடுத்த பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முற் படுபவர்கள் மீதும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது அதிவேகத்தில்… Read More »விபத்தை தடுக்க நெடுஞ்சாலையில் பேரி கார்டு அமைக்க கோரி சாலை மறியல்…

பாஜ., அலுவலகத்திற்குள் புகுந்த நபர் அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை- சிசிடிவி காட்சி…

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நேற்று மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர் அலுவலகத்தின் அறையின் கதவை உட்புறமாக பூட்ட முயற்சித்த நிலையில் அலுவலகத்தில் இருந்த அலுவலகப் பணியாளர் அந்த… Read More »பாஜ., அலுவலகத்திற்குள் புகுந்த நபர் அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை- சிசிடிவி காட்சி…

பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீர் …நோய் தொற்று பரவும் அபாயம்!!

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சி பகுதியில் உள்ள காட்டு கருப்பன் கொட்டம் பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வசிக்கின்றன இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீரால்… Read More »பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீர் …நோய் தொற்று பரவும் அபாயம்!!

திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் புது பாலத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் பைக்கை நிறுத்திய போது தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை… Read More »திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…

error: Content is protected !!