Skip to content

June 2023

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி… Read More »தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

அமைச்சர் கைது….. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி, மேற்குவங்க முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையிட்ட பிறகு, இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் கைது….. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்….

அடக்க நினைத்தால் வேகமாக எழும் இயக்கம் திமுக….. அமைச்சர் டிஆர்பி ராஜா அறிக்கை

  • by Authour

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ள தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள டைடல் மற்றும் எல்காட் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.… Read More »அடக்க நினைத்தால் வேகமாக எழும் இயக்கம் திமுக….. அமைச்சர் டிஆர்பி ராஜா அறிக்கை

மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது.… Read More »மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது  அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கையை  தொடர்ந்து   இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி  சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு… Read More »அமலாக்கத்துறை நடவடிக்கை…..அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

கைது செய்யப்பட்ட வௌிநாட்டு நபர் போலீசாரை விட்டு ஓடியதால் பரபரப்பு..

  • by Authour

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பெர்லீன் ஷெரில் என்ற நபர் கஞ்சா வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு பொள்ளாச்சி ஆனைமலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த… Read More »கைது செய்யப்பட்ட வௌிநாட்டு நபர் போலீசாரை விட்டு ஓடியதால் பரபரப்பு..

பள்ளிகள் திறப்பு…. உற்சாகத்துடன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வருகை…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 6 முதல் 12ம் வகுப்பு வரை… Read More »பள்ளிகள் திறப்பு…. உற்சாகத்துடன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வருகை…

அமைச்சர் கைது…..கோவையில் 16ம் தேதி மாபெரும் கண்டன கூட்டம்….. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

பாஜகவின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும்“மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் கோவையில் வரும் 16ம் தேதி மாலை நடக்கிறது. இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூ,… Read More »அமைச்சர் கைது…..கோவையில் 16ம் தேதி மாபெரும் கண்டன கூட்டம்….. அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

3 ரத்தகுழாய்களில் அடைப்பு…. ஆஸ்பத்திரி அறிக்கை..

  • by Authour

கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) காலை 8… Read More »3 ரத்தகுழாய்களில் அடைப்பு…. ஆஸ்பத்திரி அறிக்கை..

நீட் ரிசல்ட்….. செஞ்சி மாணவன்…. இந்திய அளவில் முதலிடம்

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் விழுப்புரம் மாவட்டம்மேல் மலையனூரை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தற்போது பிரபஞ்சன் குடும்பத்தினர் செஞ்சியில்… Read More »நீட் ரிசல்ட்….. செஞ்சி மாணவன்…. இந்திய அளவில் முதலிடம்

error: Content is protected !!