சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்
கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த சாதனா என்ற 13 வயது சிறுமிக்கு செவிலியர்கள் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த … Read More »சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்