Skip to content

June 2023

சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த  சாதனா என்ற 13 வயது சிறுமிக்கு செவிலியர்கள் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த … Read More »சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்கு…

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் உள்ள பாரதிதாசன் தெருவில் நண்பரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் குமரக்குடி கீழத்தெருவை… Read More »திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்கு…

சென்னை போலீசில் ‘டிரோன்’ சிறப்பு படை.. துவங்கி வைத்தார் சைலேந்திரபாபு…

சென்னை போலீசில் புதிதாக டிரோன் சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் இதற்காக தனி பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக… Read More »சென்னை போலீசில் ‘டிரோன்’ சிறப்பு படை.. துவங்கி வைத்தார் சைலேந்திரபாபு…

திருச்சி பியூட்டி பார்லரில் விபச்சாரம்?..3 அழகிகள் மீட்பு… மேனேஜர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தனியார் விடுதியில் ஐந்தாவது மாடியில் செயல்பட்டு வந்த ஸ்பாவில்(அழகு நிலையம்) விபசாரம் நடப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர்  சத்யபிரியா உத்தரவிட்டார்.  இதையடுத்து  துணை கமிஷனர்  செல்வகுமார் மற்றும்… Read More »திருச்சி பியூட்டி பார்லரில் விபச்சாரம்?..3 அழகிகள் மீட்பு… மேனேஜர் கைது….

காங்கிரசில் வருகிறது அதிரடி மாற்றம்… கார்கே தீவிரம்

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா,… Read More »காங்கிரசில் வருகிறது அதிரடி மாற்றம்… கார்கே தீவிரம்

இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

  • by Authour

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இறையன்பு என்ற பெயர் கொண்ட ஆறாம் வகுப்பு மாணவன் தலைமைச்செயலாளர் இறையன்புவிற்கு  ஒரு கடிதம்  எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வணக்கம் ஐயா, என் பெயர் இறையன்பு .… Read More »இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

புதுவை டிஜிபியாக சீனிவாசன் பதவியேற்பு….

  • by Authour

கடந்த 2022 ஜூலையில் புதுச்சேரி டிஜிபியாக மனோஜ் குமார் லால் பொறுப்பேற்றிருந்தார். அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அவர் இடமாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் சீனிவாசன் புதுச்சேரியின் புதிய… Read More »புதுவை டிஜிபியாக சீனிவாசன் பதவியேற்பு….

புதுகை பால் குளிரூட்டும் நிலையத்தில் வாயு கசிவு… ஊழியர்கள் ஓட்டம்

  • by Authour

புதுகை கலெக்டர் அலுவலகம் அருகே பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கு இன்று மதியம்  அமோனியம் வாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால்  அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு … Read More »புதுகை பால் குளிரூட்டும் நிலையத்தில் வாயு கசிவு… ஊழியர்கள் ஓட்டம்

கலவரம் பாதித்த மணிப்பூரில்…. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

மணிப்பூரில் கடந்த 50 நாட்களாக வன்முறை நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ஆனால் இந்த கலவரம் குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட… Read More »கலவரம் பாதித்த மணிப்பூரில்…. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

சிவ்தாஸ் மீனா…. புதிய தலைமை செயலாளராக நியமனம்…

  • by Authour

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து  புதிய தலைமை செயலாளராக  சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு  இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இவர் தமிழகத்தின் 49வது… Read More »சிவ்தாஸ் மீனா…. புதிய தலைமை செயலாளராக நியமனம்…

error: Content is protected !!