Skip to content

June 2023

திருச்சியில் தங்கம் விலை..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,515 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,120… Read More »திருச்சியில் தங்கம் விலை..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை   காவேரி ஆஸ்பத்திரியில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு

ஆட்கொணர்வு மனு விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தார். அந்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அதில்,… Read More »ஆட்கொணர்வு மனு விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு

ஆவின் பால் கொள்முதல் விலை உயரும்……அமைச்சர் பேட்டி

  • by Authour

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இன்று பால் உற்பத்தியாளர்களுக்கு கடன்கள், மானிய உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசர் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் தமிழக பால்வளத்துறை… Read More »ஆவின் பால் கொள்முதல் விலை உயரும்……அமைச்சர் பேட்டி

தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்  கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி பிச்சாண்டார் கோவில்-வாளாடி ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு… Read More »தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

ஆட்கொணர்வு மனு…. நீதிபதி திடீர் விலகல்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த  ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் தந்தார்.இந்த நிலையில் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த சென்னை ஐகோர்ட் நீதிபதி சக்திவேல், அந்த வழக்கில் இருந்து… Read More »ஆட்கொணர்வு மனு…. நீதிபதி திடீர் விலகல்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் இன்று (14.06.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட  கலெக்டர். ஐ.சா.மெர்சி ரம்யா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் … Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

தூத்துக்குடி-தேனிக்கு சரக்கு ரயிலில் 2500 டன் அரிசி அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »தூத்துக்குடி-தேனிக்கு சரக்கு ரயிலில் 2500 டன் அரிசி அனுப்பி வைப்பு….

அமைச்சர் செந்தில் பாலாஜி…..சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்?

  • by Authour

அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி…..சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்?

மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில்… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

error: Content is protected !!