Skip to content

June 2023

இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

  • by Authour

இதுகுறித்து தமிழக உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன்அனுமதியை பெற வேண்டும் என டில்லி சிறப்பு காவலர்… Read More »இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

இன்றைய ராசிபலன் – 15.06.2023

மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 15.06.2023

செந்தில் பாலாஜியைக் கண்டு பாஜ அஞ்சுகிறது..

  • by Authour

சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி .. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையை அனுப்பி மிரட்டுவதைப் போல்… Read More »செந்தில் பாலாஜியைக் கண்டு பாஜ அஞ்சுகிறது..

50 வயதில் தந்தையான பிரபல நடிகர்….

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா ஏற்கனவே தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் மும்பையை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங்குடன் காதல் மலர்ந்ததாகவும் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஏற்கனவே… Read More »50 வயதில் தந்தையான பிரபல நடிகர்….

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையை கண்டித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. …. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியிருந்தும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.. தமிழக வாழ்வுரிமை கட்சி

திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

  • by Authour

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சோலாபூரை சேர்ந்தவர் மலு தெர்டல் (31). இவரது மனைவி காயத்ரி (24). இந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, புதுமண தம்பதி இன்று காலை பைக்கில்… Read More »திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

தஞ்சை அருகே மறைமுக பருத்தி ஏலம்…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைப் பெற்றது. ஏலத்திற்கு தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு தலைமை வகித்தார். விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலை வகித்தார். பருத்தி… Read More »தஞ்சை அருகே மறைமுக பருத்தி ஏலம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை   காவேரி ஆஸ்பத்திரியில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு

அமலாக்கத்துறையின் அராஜகம் …..புதிதாக மருத்துவக்குழு அமைக்கிறது

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை கைது செய்து 17 மணி நேரம் செய்த டார்ச்சர் காரணமாக  செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்… Read More »அமலாக்கத்துறையின் அராஜகம் …..புதிதாக மருத்துவக்குழு அமைக்கிறது

அரியலூரில் இரத்ததான முகாம்… கலெக்டர் ஆனி மேரி துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வசர்ணா துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும் குருதிக் கொடையாளர் தின உறுதி… Read More »அரியலூரில் இரத்ததான முகாம்… கலெக்டர் ஆனி மேரி துவக்கி வைத்தார்…

error: Content is protected !!