Skip to content

June 2023

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்  சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில்  அமைச்சர் கைது செய்யப்பட்டார். 17 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடுமையான டார்ச்சர் செய்ததால், … Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 17 மணி நேரம்  துன்புறுத்தப்பட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு பைபாஸ் ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….

திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா. மண்டல தலைவர்கள்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் , ஜெயநிர்மலா… Read More »திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி,  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டதால், அவருக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்  வழக்கறிஞர்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

கரூரில் அமலாக்கத்துறை, பாஜ., வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சென்னை மற்றும் கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தின ர் குறிப்பாக சென்னையில் நடைபெற்ற சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை கைது செய்தனர். அப்போது மின்சாரத்துறை அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள… Read More »கரூரில் அமலாக்கத்துறை, பாஜ., வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…. அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

  • by Authour

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை  சந்தித்து உடல் நலம் விசாரிக்க இன்று காலை அமைச்சர்  சேகர்பாபு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.  அப்போது அவருக்கு  போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…. அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

  • by Authour

கோவையில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவுவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை-பணம் கொள்ளை….பட்டபகலில் சம்பவம்…

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி… திருச்சி ஐஜி 2ம் இடம்….

  • by Authour

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை தலைவர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று சென்னை மருதம் கமாண்டோ பயிற்சி துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்றது.… Read More »மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி… திருச்சி ஐஜி 2ம் இடம்….

திருச்சியில் லாரி-அரசு பஸ் மோதி விபத்து….பஸ் டிரைவர் பலி… 6 பேர் படுகாயம்…

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திருவானைக்காவல் ராணியம்மன் கோவில் அருகே சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிய லாரி தறிக்கெட்டு ஓடியது. இதன் பின்னால் சென்ற அரசு பஸ் லாரி மீது மோதியது. இந்த… Read More »திருச்சியில் லாரி-அரசு பஸ் மோதி விபத்து….பஸ் டிரைவர் பலி… 6 பேர் படுகாயம்…

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை……. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை)  மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார். திறப்பு விழாவையொட்டி மருத்துவமனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த… Read More »கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை……. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

error: Content is protected !!