Skip to content

June 2023

100 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகத்தில் மனு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில முடிவின்படி கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் பிடிஓ அலுவலர்களை சந்தித்து கிராமப்புற ஊரக… Read More »100 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகத்தில் மனு….

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு ….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி ஓராண்டு சான்றிதழ் படிப்பில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்கை நடைபெறுகிறது . பயிற்சியின் போது உணவு , தங்குமிடத்துடன்… Read More »திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு ….

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று நள்ளிரவு 11.36 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க மையம்… Read More »பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

அமர்நாத் யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடக்கம்…. தோசை, பூரி, புரோட்டாவுக்கு தடை

ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை… Read More »அமர்நாத் யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடக்கம்…. தோசை, பூரி, புரோட்டாவுக்கு தடை

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று ஆபரேசன்… வெற்றிகரமாக நடந்தது

திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 14-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக நடைபெற்றது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்… Read More »திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று ஆபரேசன்… வெற்றிகரமாக நடந்தது

அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும், உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை… Read More »அரசியல் சட்ட மரபுகளை மீறும் கவர்னர்…..வைகோ கடும் கண்டனம்

ஜூலை 11ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…சிமென்ட் வரி உயர்த்த முடிவு?

ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ளதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது… Read More »ஜூலை 11ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…சிமென்ட் வரி உயர்த்த முடிவு?

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர்….. இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இந்த போட்டி இன்று தொடங்குகிறது. ஆஷஸ் என்பது இவ்விரு… Read More »வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர்….. இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

940 கிராமங்கள் இருளில் மூழ்கியது…. குஜராத்தில் பிபர்ஜாய் கரைகடந்தது

அரபிக்கடலில் இந்த ஆண்டின் முதல் புயலாக ‘பிபர்ஜாய்’ உருவானது. தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலையாக உருவான இந்த புயல், கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் புயலாக வலுவடைந்தது.  பின்னர் இந்த புயல் வடக்கு நோக்கி… Read More »940 கிராமங்கள் இருளில் மூழ்கியது…. குஜராத்தில் பிபர்ஜாய் கரைகடந்தது

error: Content is protected !!