Skip to content

June 2023

முதல்வருக்கு போட்டியாக எடப்பாடியின் வீடியோ பேட்டி..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை  மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து  விடிய விடிய சித்ரவதை செய்ததுடன்,  அவர் இருதய நோயால் அவதிப்படும் நிலையிலும் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க விடாமல் அவரது உயிருடன் விளையாடிய நிலையில்… Read More »முதல்வருக்கு போட்டியாக எடப்பாடியின் வீடியோ பேட்டி..

திருச்சி அருகே பச்சமலை மங்களம் அருவியில் அடுத்தடுத்து வாலிபர் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சை மலையில் உள்ள மங்களம் அருவியில் ஊட்டிய சேர்ந்த நிஷாந்த் ( 26) குன்னூர் தமீம் (23) கேத்திபகுதியை சேர்ந்த ஜெபஸ்டின்(23) ஆகியோர் நண்பர்கள் இவர் ஊட்டியில் உள்ள… Read More »திருச்சி அருகே பச்சமலை மங்களம் அருவியில் அடுத்தடுத்து வாலிபர் உயிரிழப்பு….

கல்லணையில் நீர் திறப்பு… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. … Read More »கல்லணையில் நீர் திறப்பு… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

சட்டத்தை மதிக்காத ஆளுநர்…. எம்பி கனிமொழி விமர்சனம்….

  • by Authour

சென்னையில் நேற்று அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் சோதனை மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். 20மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர்… Read More »சட்டத்தை மதிக்காத ஆளுநர்…. எம்பி கனிமொழி விமர்சனம்….

குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

  • by Authour

தஞ்சை  மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (60). இவர் பித்தளை, செம்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் விற்பனை நிலையம் மற்றும் ஏற்றுமதி, மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தின் பின்புறத்தில்… Read More »குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

தஞ்சை அருகே பருத்தி ஏலம்….

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் கும்பகோணம் அருகே கொட்டையூரில் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையிலும், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலையிலும் e-Nam எனப்படும் தேசிய… Read More »தஞ்சை அருகே பருத்தி ஏலம்….

மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில்… Read More »மணிப்பூர் கலவரம்….. மத்திய மந்திரி வீடு எரிப்பு

திருச்சி அருகே பூச்சி மருந்து குடித்து இளைஞர் உயிரிழப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி அருகே கல்லகம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் 19 வயதான வெற்றிவேல்.இவர் கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ஆம்… Read More »திருச்சி அருகே பூச்சி மருந்து குடித்து இளைஞர் உயிரிழப்பு….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை அமாவாசை தரிசனம்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை நாளை 17ஆம் தேதி காலை 9 45 மணி முதல் 18ஆம் தேதி காலை 10:25 மணி வரை தரிசனம் செய்யலாமென கோயிலின்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை அமாவாசை தரிசனம்….

குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

காவிாி டெல்டா மாவட்டங்களில் 5.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக  கடந்த 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தண்ணீர்… Read More »குறுவை சாகுபடிக்கு கல்லணை திறந்தார் …. அமைச்சர் கே. என். நேரு

error: Content is protected !!