Skip to content

June 2023

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம்….தேதி அறிவிப்பு…

  • by Authour

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. சிம்லாவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெங்களூருவில் நடைபெற உள்ளதாக சரத்பவார் அறிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து… Read More »எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம்….தேதி அறிவிப்பு…

பக்ரீத் பண்டிகை…. தஞ்சையில் பள்ளிவாசலிலி் சிறப்பு தொழுகை…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் ஆற்றுபாலம் அருகே உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று… Read More »பக்ரீத் பண்டிகை…. தஞ்சையில் பள்ளிவாசலிலி் சிறப்பு தொழுகை…

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குத்தகை மூலம் ரூ.19.86 லட்சம் வருவாய்….

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீட்கப்படும் சொத்துக்களை திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் ஏலத்தின் மூலம் குத்தகைக்கு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி… Read More »தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குத்தகை மூலம் ரூ.19.86 லட்சம் வருவாய்….

மேட்டூர் அருகே ரவுடி வெட்டி கொலை….

மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் சிபி (25). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மேட்டூர், கருமலைகூடல், மேச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன.… Read More »மேட்டூர் அருகே ரவுடி வெட்டி கொலை….

கோவை சாலையில் கார் ஒன்றுக்கொன்று மோதி விபத்து…. உயிர்தப்பிய 5 பேர்…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோவை நான்கு வழி சாலையில் தினசரி இருசக்கர வாகனம் மற்றும் கார், கனரா வாகனங்கள் என அதிக அளவில் செல்கின்றன,சாலை கடக்கும்போதும் எதிர்ப்புறமாக கிராமங்களுக்கு வாகனங்கள் செல்லும் பொழுது திடீர்… Read More »கோவை சாலையில் கார் ஒன்றுக்கொன்று மோதி விபத்து…. உயிர்தப்பிய 5 பேர்…

ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் நிறுவனம்….

கோவையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை,பல்வேறு அமைப்பினரும் செய்து வருகின்றனர்..இந்நலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர.,வெறும் , ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை துவக்கி உள்ளனர்..ஐந்து… Read More »ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கோவையில் அசத்தும் தனியார் நிறுவனம்….

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்….. ராகுல் காந்தி

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. மணிப்பூரின் கராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை பிஷ்ணபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக… Read More »மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதே முக்கியம்….. ராகுல் காந்தி

ஜப்பானில் சிவப்பாக மாறிய நதிநீர்… பீதியடைந்த பொதுமக்கள்….

ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் பீதிக்குள்ளானார்கள். அங்குள்ள ஒரு மதுபான ஆலையின் உள்ள குளிரூட்டும்… Read More »ஜப்பானில் சிவப்பாக மாறிய நதிநீர்… பீதியடைந்த பொதுமக்கள்….

மக்களவை தேர்தல்…… ஹைதராபாத்தில் பாஜக 3 நாள் ஆலோசனை….

  • by Authour

  தற்போதையை மக்களவை பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்து 18வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.… Read More »மக்களவை தேர்தல்…… ஹைதராபாத்தில் பாஜக 3 நாள் ஆலோசனை….

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,475 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,800… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

error: Content is protected !!