Skip to content

June 2023

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பதறவில்லையா?…அமைச்சர் ரகுபதி…

  • by Authour

நாகையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. 250 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளை மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.… Read More »கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பதறவில்லையா?…அமைச்சர் ரகுபதி…

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.

தமிழக முழுவதும் அண்மையில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நாளை 234 சட்டமன்ற தொகுதியில் நடிகர் விஜய் சென்னையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பாராட்டி… Read More »10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.

செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ கூடாது… அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனை!

செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. காவலின்போது மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்”. அமலாக்கத்துறை துணை இயக்குநர்… Read More »செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ கூடாது… அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனை!

1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த 3 பேர் கைது…

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மாலை வீதி ரவுண்டானா பகுதியில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப் போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து… Read More »1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த 3 பேர் கைது…

எதப்பத்தியும் கவலைப்படாத அமலாக்கத்துறை… ஆஸ்பத்திரியிலேயே விசாரணை..

கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி… Read More »எதப்பத்தியும் கவலைப்படாத அமலாக்கத்துறை… ஆஸ்பத்திரியிலேயே விசாரணை..

மனநல மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்த கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில், கடந்த ஓராண்டு காலமாக தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த திரு.ரமேஷ் என்பவரின் குடும்பம் கண்டறியப்பட்டு, இன்று (16.06.2023) அவரது தந்தையுடன் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா,… Read More »மனநல மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்த கலெக்டர்…

திருச்சியில் தங்கம் விலை…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,485 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின்… Read More »திருச்சியில் தங்கம் விலை…

முதல்வர் பற்றி அவதூறு மீம்ஸ்…. போலீஸ் சஸ்பெண்ட்….

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம்,  களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பெருமாள். இவர் நெல்லை பெருமாள் என்ற பெயரில் பேஸ்புக்கில் உள்ளார்.  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை… Read More »முதல்வர் பற்றி அவதூறு மீம்ஸ்…. போலீஸ் சஸ்பெண்ட்….

சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற “புதுகை மாணவன்” நீச்சல் குளத்தில் மூழ்கி பலி…

சீனாவில் மருத்துவம் படித்து வந்த புதுக்கோட்டை மாணவர் அந்த நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நீச்சல் குளம் சுத்திகரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை காமராஜபுரம் 6ம்… Read More »சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற “புதுகை மாணவன்” நீச்சல் குளத்தில் மூழ்கி பலி…

திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள இந்திரா நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான நாராயணசாமி. இவர் திருச்சியில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த ஆறு… Read More »திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

error: Content is protected !!