Skip to content

June 2023

திருச்சி அருகே உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ் பறிமுதல்..

திருச்சி மாவட்டம் முசிறியில் வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் சோதனை செய்து வாகனத்தை பறிமுதல் செய்து முசிறி காவல்… Read More »திருச்சி அருகே உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ் பறிமுதல்..

ஆஷஸ் தொடர்…. 393 ரன் குவித்த இங்கிலாந்து டிக்ளேர்

  • by Authour

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டு பாரம்பரியமிக்க ஆஷஸ் யுத்தத்தில் முதலாவது டெஸ்ட் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது.… Read More »ஆஷஸ் தொடர்…. 393 ரன் குவித்த இங்கிலாந்து டிக்ளேர்

இந்த ஆண்டு இறுதியில் மக்களவைக்கு தேர்தல்…. நிதிஷ்குமார் ஆருடம்

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில்… Read More »இந்த ஆண்டு இறுதியில் மக்களவைக்கு தேர்தல்…. நிதிஷ்குமார் ஆருடம்

பெண்களிடம் நகை பறித்து சினிமா படம் எடுத்த நடிகர்…. குடும்பத்தோடு கைது

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி பூமாரி என்ற முத்துமாரி (57). இவர் கடந்த மாதம் 15-ந்தேதி இரவில் தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2… Read More »பெண்களிடம் நகை பறித்து சினிமா படம் எடுத்த நடிகர்…. குடும்பத்தோடு கைது

மணிப்பூர் அழிகிறது….. கேட்க யாரும் இல்லையா? மாஜி ராணுவ அதிகாரி உருக்கம்

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில்… Read More »மணிப்பூர் அழிகிறது….. கேட்க யாரும் இல்லையா? மாஜி ராணுவ அதிகாரி உருக்கம்

11 எம்.பி தொகுதிகளை குறி வைத்தே செந்தில்பாலாஜி கைது… டிஆர் பாலு பேச்சு..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நேற்று கோவை சிவானந்தா காலனியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.… Read More »11 எம்.பி தொகுதிகளை குறி வைத்தே செந்தில்பாலாஜி கைது… டிஆர் பாலு பேச்சு..

அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. ஆளுநர் அதிர்ச்சி..

அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு, மின்சாரத்துறையையும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும்… Read More »அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. ஆளுநர் அதிர்ச்சி..

திருச்சி மாநகர காவல்துறை வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மிஷின்… திருச்சி கமிஷனர் துவக்கி வைத்தார்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவிற்கு புதியதாக ரூ.12,00,000/- மதிப்புள்ள தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச்செல்லும் வகையிலான Portable X-Ray Baggage… Read More »திருச்சி மாநகர காவல்துறை வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மிஷின்… திருச்சி கமிஷனர் துவக்கி வைத்தார்..

திருச்சி கலெக்டர் பணி ஏற்று ஒரு வருடம் நிறைவு… நினைவு பரிசு வழங்கல்….

இன்று 16.06.2023 வெள்ளிக்கிழமை, தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் . M. பிரதீப் குமார், மாவட்ட ஆட்சியராக பணி ஏற்று ஒரு வருடம் நிறைவு செய்தமைக்காகவும், இன்னும் மென்மேலும்,… Read More »திருச்சி கலெக்டர் பணி ஏற்று ஒரு வருடம் நிறைவு… நினைவு பரிசு வழங்கல்….

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார்…. தமிழக அரசு…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை காரணமாக அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் வழங்கப்படுகிறது; செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார் என… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார்…. தமிழக அரசு…

error: Content is protected !!