Skip to content

June 2023

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணி….. அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் பால் பண்ணை அருகில் ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ .வீ மெய்யநாதன் இன்று நேரில்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணி….. அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் முழுவீச்சில் முதலமைச்சரின் கள ஆய்வு பணிகள் நடைபெறும்…. அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சி மாவட்டப் பிரிவு 2022-2023 ஆம் ஆண்டிற்கு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.… Read More »திருச்சி மாவட்டத்தில் முழுவீச்சில் முதலமைச்சரின் கள ஆய்வு பணிகள் நடைபெறும்…. அமைச்சர் கே.என்.நேரு…

ஈரோடு அதிமுக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கைது

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ குறித்து  முதல்வரை அவமதிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் மீம்ஸ் வீடியோ பதிவிட்டதாக, மொடக்குறிச்சியை சேர்ந்த கௌதம்… Read More »ஈரோடு அதிமுக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கைது

திருச்சி அருகே வீடு புகுந்து வங்கி அதிகாரியிடம் கத்திமுனையில் கொள்ளை

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் பாரதி நகரில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி  ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் மற்றும் இவரது மனைவி கவிதா மற்றும் கோபாலகிருஷ்ணனின் சகோதரி ஜோதிமணி ஆகியோர்  இரவு… Read More »திருச்சி அருகே வீடு புகுந்து வங்கி அதிகாரியிடம் கத்திமுனையில் கொள்ளை

நடிகர் விஜய் ஊக்கத்தொகை…. மாணவ, மாணவிகள் சென்னையில் குவிந்தனர்…

  • by Authour

நடிகர் விஜய்,   தனது பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நிர்வகித்து வருகிறார். இந்த இயக்கம் மூலம் சமீப காலமாக பல்வேறு செயல்பாடுகள் அரங்கேறி வருகிறது. மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும்… Read More »நடிகர் விஜய் ஊக்கத்தொகை…. மாணவ, மாணவிகள் சென்னையில் குவிந்தனர்…

மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று மாலை 99 அடியாக குறைகிறது

  • by Authour

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி  குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றைய தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. தினமும் 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால்… Read More »மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று மாலை 99 அடியாக குறைகிறது

கரூரில் சாலை ஓரத்தில் விற்பனை செய்த வியாபாரிகள்…. போக்குவரத்து பாதிப்பு….

  • by Authour

கரூர் மாநகர் பகுதி திருச்சி செல்லும் சாலையில் உள்ள உழவர் சந்தை தற்போது பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது, இங்கு விற்பனைக்கு வரும் வியாபாரிகள் 20 ஆம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு வைக்கப்பட்டு… Read More »கரூரில் சாலை ஓரத்தில் விற்பனை செய்த வியாபாரிகள்…. போக்குவரத்து பாதிப்பு….

கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர்  கீழமாந்தூரை சேர்ந்தவர் பாரதி(42), சென்னையில் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா(38), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாரதி மாதம்… Read More »கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

பொள்ளாச்சியில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் 36 வார்டுகளில் ரூபாய் 170 கோடி செலவில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக 19 வது வார்டு பிரதான சாலை ராஜா மில் ரோட்டில் பாதாள… Read More »பொள்ளாச்சியில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில்…

கரூர் அருகே வடமாநில தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த புத்தம்பூர் பகுதியில் கரூர் ஜவுளி பூங்கா செயல்பட்டு வருகிறது நூற்றுக்கணக்கான ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் இப்பகுதியில் அட்லஸ் எக்ஸ்போர்ட் என்டர்பிரைசஸ் என்ற தனியார் ஜவுளி ஏற்றுமதி… Read More »கரூர் அருகே வடமாநில தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

error: Content is protected !!