Skip to content

June 2023

பிபர்ஜாய் புயலில் பூத்த 707 புதுமலர்கள்

அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை… Read More »பிபர்ஜாய் புயலில் பூத்த 707 புதுமலர்கள்

எனக்கு பெண் பார்த்து திருமணம் நடத்தி வையுங்க…..குறைதீர் முகாமில் வியாபாரி கோரிக்கை

மக்கள் குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் போன்றவர்களிடம் தங்கள் குறைகளை கூறி பரிகாரம் தேடலாம். இதுபோல கர்நாடகத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அங்கு… Read More »எனக்கு பெண் பார்த்து திருமணம் நடத்தி வையுங்க…..குறைதீர் முகாமில் வியாபாரி கோரிக்கை

ஓடிடி தளத்தில் இந்தி பிக்பாஸ்…..கிளுகிளுப்புக்கு பஞ்சமிருக்காது என தகவல்

இந்திய அளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் மட்டும் இந்த நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்துள்ளது. இதனை இந்தி நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கினார். முந்தைய சீசன்களை போலவே… Read More »ஓடிடி தளத்தில் இந்தி பிக்பாஸ்…..கிளுகிளுப்புக்கு பஞ்சமிருக்காது என தகவல்

நெஞ்சுவலி…. நேபாள ஜனாதிபதி ஆஸ்பத்திரியில் அனுமதி

நேபாளத்தின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் (78). நெஞ்சு வலியால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒரு வாரத்தில் 2-வது முறையாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். இதுபற்றி ஜனாதிபதியின் தனி செயலாளர்… Read More »நெஞ்சுவலி…. நேபாள ஜனாதிபதி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்சி அருகே சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் மற்றும் க்யூப் ரூட்ஸ் பவுண்டேசன்… Read More »திருச்சி அருகே சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்…

பெண்கள் குட்டை ஆடைகளை அணியவேண்டாம்…. தெலங்கானா மந்திரி பேச்சு

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் தேர்வெழுத சென்ற மாணவிகள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. அவர்கள் அரை மணிநேரம் காத்திருந்து பின்னர், புர்காவை அகற்றிய பின்னரே தேர்வு எழுதுவதற்கு… Read More »பெண்கள் குட்டை ஆடைகளை அணியவேண்டாம்…. தெலங்கானா மந்திரி பேச்சு

திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டி. இவரது மகன் நிக்கோலஸ் (29). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு… Read More »திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

ஒழுக்கமும், சிந்திக்கும் திறனும் தான் கல்வி…… மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பில் அதிக மார்க் பெற்ற  மாணவ, மாணவிகளை அழைத்து  அவர்களுக்கு ஊக்கத்தொகை  வழங்கும் நிகழ்ச்சியை  இன்று நடிகர் விஜய் நடத்தி வருகிறார். சென்னை நீலாங்கரையில்  இந்த நிகழ்ச்சி… Read More »ஒழுக்கமும், சிந்திக்கும் திறனும் தான் கல்வி…… மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…..

  • by Authour

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் அருகே நெய்குப்பை மாதா கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான தமிழ்ச்செல்வன். இவருடைய தந்தை காலமாகிவிட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வனுக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான… Read More »திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…..

திருச்சி வாலிபர் சங்க நிர்வாகிக்கு வெட்டு… சிறுவன் உள்பட 6 பேர் கைது

  • by Authour

திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லா மகன் முகமது தௌபிக்ராஜா (23) இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்… Read More »திருச்சி வாலிபர் சங்க நிர்வாகிக்கு வெட்டு… சிறுவன் உள்பட 6 பேர் கைது

error: Content is protected !!