Skip to content

June 2023

பெரியகோயில் வாராஹி அம்மன் “ஆஷாட நவராத்தி” நாளை துவக்கம்

தஞ்சாவூர் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் மாலையில் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.  இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன்… Read More »பெரியகோயில் வாராஹி அம்மன் “ஆஷாட நவராத்தி” நாளை துவக்கம்

கம்யூ எம்.பி. மீது அவதூறு…. பாஜக செயலாளர் சிறையில் அடைப்பு

தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.  இந்த டுவிட் குறித்து மார்க்சிஸ்ட்… Read More »கம்யூ எம்.பி. மீது அவதூறு…. பாஜக செயலாளர் சிறையில் அடைப்பு

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு முத்துசாமி,

அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு, மின்சாரத்துறையையும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும்… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள் தங்கம் தென்னரசு முத்துசாமி,

நடிகர் விஜய் சொல்லியது நல்ல விஷயம் தான்…. அமைச்சர் உதயநிதி

  • by Authour

நடிகர் விஜய் இன்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அப்போது  மாணவர்கள் மத்தியில் பேசிய அவர்  அரசியல் கருத்துக்களையும் முன்வைத்தார். எனவே அவர் அரசியல்  பிரவேச முன்னோட்டமாக  இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம் என்ற கருத்து… Read More »நடிகர் விஜய் சொல்லியது நல்ல விஷயம் தான்…. அமைச்சர் உதயநிதி

திருச்சி அருகே பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் – போலீசார் வலைவீச்சு..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பின்னால் மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த… Read More »திருச்சி அருகே பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் – போலீசார் வலைவீச்சு..

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

  • by Authour

லால்குடி அருகே நெய்குப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான ராஜேஸ்வரி். இவருடன் பணிபுரிபவர்  மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி பாலாஜி நகரை சேர்ந்த 34 வயதான விஜயலட்சுமி. இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள… Read More »திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி… டிஜிபி தொடங்கி வைத்தார்

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள மாநில கமாண்டோ துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் தமிழக அளவில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று தொடங்கி இன்றும் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மாநில அளவில்… Read More »போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி… டிஜிபி தொடங்கி வைத்தார்

கோவை கண்டனக்கூட்டம்….பாஜக அஸ்திவாரம் ஆட்டம் காணும்… முதல்வர் ட்வீட்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித்… Read More »கோவை கண்டனக்கூட்டம்….பாஜக அஸ்திவாரம் ஆட்டம் காணும்… முதல்வர் ட்வீட்

உகாண்டா பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்…25 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அருகே காங்கோ நாடு அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு… Read More »உகாண்டா பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல்…25 பேர் பலி

error: Content is protected !!