Skip to content

June 2023

திருச்சியில் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி….

  • by Authour

திருச்சிராப்பள்ளி கோர்ட்யார்ட் ஹோட்டலில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு 2023 நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு… Read More »திருச்சியில் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி….

ராகுல் பிறந்தநாள்….கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் காங்.,கொடி ஏற்றம்….

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில்… Read More »ராகுல் பிறந்தநாள்….கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் காங்.,கொடி ஏற்றம்….

புதுகையில் அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணி…. அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினார்கள்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள, அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும்… Read More »புதுகையில் அவசர கால விபத்து பகுதி கட்டடப் பணி…. அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினார்கள்…

திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

திருச்சியில் காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர் உதயநிதி….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார். கடந்த 7.5.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், “1முதல் 5ம்… Read More »திருச்சியில் காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர் உதயநிதி….

ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  சுவாமிமலை அருகே மருத்துவக்குடி மேல தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் ரவி (50), இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு உள்ள பலவாற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லையாம்.… Read More »ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…

செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

  • by Authour

செல்போன் பேசிக் கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பேருந்து இயக்கும் பொழுது செல்போன்… Read More »செல்போன் பேசியப்படி அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்….

கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கீழ் மாத்துôர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (35). இவர் சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யாவுக்கும் (27), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர்: வேகமாக வந்த காரை துரத்திச்சென்று மடக்கிய போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தஞ்சை போலீசார் 2 பேரை கைது செய்தனர். தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..

ஆபத்தை உணராமல் அரசு பஸ் டிரைவர் யானையை விரட்ட முயன்றதால் பரபரப்பு..

நீலகிரி மாவட்டத்தில் இருந்து பில்லூர் அணை செல்வதற்கு பிரதான சாலையாக மஞ்சூர் முதல் கெத்தை சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் அவ்வப்போது யானைகள் காட்டெருமை மான் மற்றும்… Read More »ஆபத்தை உணராமல் அரசு பஸ் டிரைவர் யானையை விரட்ட முயன்றதால் பரபரப்பு..

error: Content is protected !!