Skip to content

June 2023

பயப்பட மாட்டோம் என முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்…நடிகர் சத்யராஜ்

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உடுமலை கெளசல்யா சங்கரின் ழ என்ற அழகு நிலையத்தை திரைப்பட நடிகர் சத்யராஜ் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.… Read More »பயப்பட மாட்டோம் என முதல்வர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்…நடிகர் சத்யராஜ்

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில்… Read More »கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம். ..

அமைதியாக தொழில் புரட்சி செய்யும் மகளிர் சுய உதவி குழுக்கள்…. திருச்சியில் அமைச்சர் உதயநிதி..

  • by Authour

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைதியாக தொழில் புரட்சி செய்து வருவதாக அமைச்சர் உதயநிதி திருச்சியில் பேசியுள்ளார். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் கண்காட்சியினை துவங்கி வைத்து… Read More »அமைதியாக தொழில் புரட்சி செய்யும் மகளிர் சுய உதவி குழுக்கள்…. திருச்சியில் அமைச்சர் உதயநிதி..

துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். நகர தூய்மை பணியாளர் சங்க துணைத் தலைவர் ஆனந்த்ராஜ் .மாநகர தூய்மை பணியாளர் சங்க நகரச் செயலாளர் உஷா, துணைச் செயலாளர்… Read More »துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களுக்கு புதிய பயணம் அமைப்பினர் 500 துணிப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஷ்டிக்… Read More »பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

கோவையில் பெண் யானை உயிரிழப்பு….

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது. அதே சமயம் கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.… Read More »கோவையில் பெண் யானை உயிரிழப்பு….

அமைச்சர் செந்தில் பாலாஜி…தமிழக அரசு வைப்சைட்டின் புதிய அப்டேட் …

  • by Authour

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத  அமைச்சராகத் தொடர அரசு ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி…தமிழக அரசு வைப்சைட்டின் புதிய அப்டேட் …

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி – இவரது கணவர் செல்வகுமார். அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

கடலூர் பஸ் விபத்து…. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி…முதல்வர் ஸ்டாலின்..

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ்… Read More »கடலூர் பஸ் விபத்து…. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி…முதல்வர் ஸ்டாலின்..

3 நாட்களுக்கு மழை தொடரும்…. சென்னை வானிலை ஆய்வு மையம்..

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »3 நாட்களுக்கு மழை தொடரும்…. சென்னை வானிலை ஆய்வு மையம்..

error: Content is protected !!