Skip to content

June 2023

பொதுப் பாதையை அடைத்து தகராறு… பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் அவதி

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பனையபுரம் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தன்னை வெற்றி பெறச் செய்ததன் காரணமாக, தனக்கு சொந்தமான நிலத்தில் கிராம… Read More »பொதுப் பாதையை அடைத்து தகராறு… பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் அவதி

நேரத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »நேரத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

40 கி.மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம்….

  • by Authour

சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு… Read More »40 கி.மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம்….

கடந்த ஜெ.,வின் ஆட்சியில் நீக்கப்பட்ட கலைஞர் குறித்த பாடத்திட்டங்கள் புதிய பாட புத்தகத்தில் சேர்ப்பு…. திண்டுக்கல் ஐ.லியோனி

  தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நாகை மண்டல அலுவலகத்தில் பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 1 ஆம்… Read More »கடந்த ஜெ.,வின் ஆட்சியில் நீக்கப்பட்ட கலைஞர் குறித்த பாடத்திட்டங்கள் புதிய பாட புத்தகத்தில் சேர்ப்பு…. திண்டுக்கல் ஐ.லியோனி

கரூரில் சட்ட உதவி பாதுகாப்புக்கான அறையை உயர்நீதிமன்ற நீதிபதி காணொளி காட்சி மூலம் திறப்பு…

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி பாதுகாப்பு அமைப்புக்கான அறை திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை தலைமை நீதிபதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த அமர்வு அறையை… Read More »கரூரில் சட்ட உதவி பாதுகாப்புக்கான அறையை உயர்நீதிமன்ற நீதிபதி காணொளி காட்சி மூலம் திறப்பு…

மதுபான விடுதியில் விபச்சாரம்… 25 ஆப்பிரிக்க இளம்பெண்கள் கைது…

பெங்களூரு எம்.ஜி. ரோட்டில் ஏராளமான மதுபான விடுதிகள் உள்ளன. இந்த நிலையில் எம்.ஜி. ரோட்டில் உள்ள மதுபான விடுதிகளில் விபசாரம் மற்றும் போதைப்பொருட்களுடன் போதை விருந்து நடப்பதாக கப்பன் பூங்கா போலீசாருக்கு ரகசிய தகவல்… Read More »மதுபான விடுதியில் விபச்சாரம்… 25 ஆப்பிரிக்க இளம்பெண்கள் கைது…

தஞ்சை அருங்காட்சியத்தில் தான் கலை- பண்பாடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது….. அமைச்சர் ராமச்சந்திரன்..

இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில்தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் ஆய்வு செய்த… Read More »தஞ்சை அருங்காட்சியத்தில் தான் கலை- பண்பாடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது….. அமைச்சர் ராமச்சந்திரன்..

கார் கண்ணாடியை உடைத்து 30 லட்சம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளி கைது….

கடந்த 14ஆம் தேதி இரவு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உணவருந்த சென்றுள்ளார். அப்போது அவர் அவரது காரில் 30 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு… Read More »கார் கண்ணாடியை உடைத்து 30 லட்சம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளி கைது….

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாள்தோறும் பூஜைகள் செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது என… Read More »கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்…

ராகுல் பிறந்தநாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை….

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ராகுல் காந்தி அவர்கள் பிறந்த நாளை… Read More »ராகுல் பிறந்தநாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை….

error: Content is protected !!