Skip to content

June 2023

மயிலாடுதுறை அருகே மூடப்பட்ட மணல்மேடு பஞ்சாலையில் அமைச்சர் -அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் 1965ம் ஆண்டிலிருந்து இயங்கிவைந்த பஞ்சாலை நட்டத்தில் இயங்கி 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது, 34 ஏக்கர் நிலம் பாழடைந்த கட்டிடங்களுடன் பல ஆண்டுகளாக உள்ளது. கலைஞர் நூற்றாண்டு துவக்கவிழாவை… Read More »மயிலாடுதுறை அருகே மூடப்பட்ட மணல்மேடு பஞ்சாலையில் அமைச்சர் -அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்…

திருச்சி நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் மேம்பாலம் சுவர் சரிவு…. பரபரப்பு…

  • by Authour

நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் என். ஹெச் (67) எனப்படும் தேசிய நெடுஞ்சாலையில்,தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டில் உள்ள உயர்மட்ட பாலத்தில் தஞ்சாவூர் – திருச்சி செல்லும் சர்வீஸ் ரோடு பகுதியில் இன்று (20ம் தேதி) அதிகாலை பாலத்தின் பக்கவாட்டில்… Read More »திருச்சி நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் மேம்பாலம் சுவர் சரிவு…. பரபரப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது… காவிரி நீர்; 782 கன அடி நீர் திறப்பு…

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ஆம் தண்ணீரை திறந்து வைத்தார். இதனால்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது… காவிரி நீர்; 782 கன அடி நீர் திறப்பு…

திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் தமிழகத்தில் மக்களின் உயிரை குடிக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லால்குடி… Read More »திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது..

பக்ரீத் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது..

பக்ரீத் எனப்படும் ஈகைத் திருநாள் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், துல்ஹஜ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,… Read More »பக்ரீத் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது..

சபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது…

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. இன்று(செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. நடை திறக்கப்பட்டதையொட்டி ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து… Read More »சபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது…

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், தென் மாவட்டங்களில்… Read More »9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

இன்றைய ராசிபலன் (20.06.2023)

இன்றைய ராசிப்பலன் –  20.06.2023 மேஷம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். ரிஷபம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் குறையும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி அடைய முடியும். தெய்வ வழிபாடு நல்லது. மிதுனம் இன்று குடும்பத்தில் உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடகம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சிம்மம் இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். சுப முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். கன்னி இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மன அமைதி ஏற்படும். துலாம் இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். விருச்சிகம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 3.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு மாலை 3.58 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. மகரம் இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும். கும்பம் இன்று எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சற்று கால தாமதமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மீனம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம். கனியுமா? அல்லது காயாகுமா?… வைரமுத்து கருத்து.

நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு இன்று கவிப்பேரரசு வைரமுத்து வருகை தந்தார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.… Read More »நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம். கனியுமா? அல்லது காயாகுமா?… வைரமுத்து கருத்து.

அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி 500 பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு…

கரூர் மாவட்டம், நெரூர் பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் பூரண நலம் பெற வேண்டி கரூர் திமுக மாவட்ட… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி 500 பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு…

error: Content is protected !!