Skip to content

June 2023

புதுவையில் பஸ்-ஆட்டோ மோதி விபத்து….. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…

  • by Authour

புதுச்சேரியில் தனியார் பள்ளி சிறுமிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறுமிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்… Read More »புதுவையில் பஸ்-ஆட்டோ மோதி விபத்து….. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…

ஒரே இரவில் அதானி குழுமத்திற்கு அனுப்பப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி…. ஏன் விசாரிக்கல…. கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி

  • by Authour

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற… Read More »ஒரே இரவில் அதானி குழுமத்திற்கு அனுப்பப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி…. ஏன் விசாரிக்கல…. கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கேள்வி

புதுமைப்பெண் திட்டம்…. 32 வருடம் கழித்து தையல் தொழில்நுட்ப பயிற்சி பெறும் பெண்…

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கவிதா (47), இவரது கணவர் ராஜேந்திரன் (50) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கரூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு வரை… Read More »புதுமைப்பெண் திட்டம்…. 32 வருடம் கழித்து தையல் தொழில்நுட்ப பயிற்சி பெறும் பெண்…

100 ஆண்டு பழமையான மரம் வெட்டப்பட்டதால் கொந்தளித்த மக்கள்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் செல்லும் வழியில் சோமந்துறை சித்தூர் பிரிவு உள்ள பில் சின்னம்பாளையம் கிராம பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் சுமார் 100 ஆண்டுகள் மதிக்கத்தக்க ஆலமரத்தை தனியார் வணிக வளாக பயன்பாட்டிற்காகவும்… Read More »100 ஆண்டு பழமையான மரம் வெட்டப்பட்டதால் கொந்தளித்த மக்கள்…

ஒரே பள்ளி அறையில் 3 வகுப்புகள் நடக்கும் அவ நிலை….

  • by Authour

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மஞ்ச நாயக்கனூர் கிராமத்தில்,பகுதியில் கூலி தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர் இங்கு அரசின் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது,மலைவாழ் மக்கள் குழந்தைகள் தினசரி அரசு… Read More »ஒரே பள்ளி அறையில் 3 வகுப்புகள் நடக்கும் அவ நிலை….

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து…..

  • by Authour

திருவாரூர் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இன்று மாலை தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவாரூர் வரவிருந்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வருகை திடீரென… Read More »பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழக பயணம் திடீர் ரத்து…..

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்….

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்….

புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குடிகள் மாநாட்டில், மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையுரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (20.06.2023) வழங்கினார். உடன் வேளாண் இணை… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் ”ராம்சரண்”… குவியும் பாராட்டு…

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகனாக அவர் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த… Read More »பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் ”ராம்சரண்”… குவியும் பாராட்டு…

ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரம்மாண்ட சீர்வரிசை…..

ஒரத்தநாடு அருகே நிச்சயதார்த்த விழாவில் 15 டிராக்டர்களுடன் பிரமாண்டமாக சீர் வரிசை கொண்டு செல்லப்பட்டது அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தஞ்சை மாவட்டம், ராஜா ராணி event உரிமையாளர் திருந்தையனுக்கும், மலேசியா தொழிலதிபர் சிவகுருநாதன் லாதாவின்… Read More »ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரம்மாண்ட சீர்வரிசை…..

error: Content is protected !!