Skip to content

June 2023

திருச்சி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கீழ அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி 44 வயதான சித்ராதேவி. இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைக்கு உள்ளனர். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை…

இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் ரோந்து வாகனம்… தமிழக அரசு ஏற்பாடு

தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது.… Read More »இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் ரோந்து வாகனம்… தமிழக அரசு ஏற்பாடு

மத்திய அமெரிக்காவில்……மகளிர் சிறையில் கலவரம்….41 கைதிகள் பலி

ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பா நகர் அருகே தமரா பகுதியில் மகளிர் சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில், மகளிர் மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே திடீரென வன்முறை… Read More »மத்திய அமெரிக்காவில்……மகளிர் சிறையில் கலவரம்….41 கைதிகள் பலி

திருச்சி அருகே கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை…போலீசார் விசாரணை..

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான செல்வன்.இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த 10 வருடத்திற்கு முன்பு இவரது மகள் பாக்யலட்சுமி இறந்து விட்டார்.… Read More »திருச்சி அருகே கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை…போலீசார் விசாரணை..

நான் மோடியின் ரசிகன்….. ட்விட்டர் நிறுவன அதிபர் எலான் மஸ்க் சொல்கிறர்

இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அமெரிக்க… Read More »நான் மோடியின் ரசிகன்….. ட்விட்டர் நிறுவன அதிபர் எலான் மஸ்க் சொல்கிறர்

ஆஷஸ் முதல் டெஸ்ட்…. ஆஸ்திரேலியோ வெற்றி

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8… Read More »ஆஷஸ் முதல் டெஸ்ட்…. ஆஸ்திரேலியோ வெற்றி

டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று… Read More »டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Authour

உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது.நேர்த்தியான… Read More »இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..

தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (40). இவர் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மனைவி, குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், தான் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும்,… Read More »சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷன் துவங்கியது.. 4 மணி நேரம் நடைபெறும்..

  • by Authour

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13-ந் தேதி காலை 7 மணி முதல் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கடந்த 14-ந் தேதி அதிகாலை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபரேஷன் துவங்கியது.. 4 மணி நேரம் நடைபெறும்..

error: Content is protected !!