வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வேங்கைவயல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாாயணன் , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் இன்று அலுவலர்களுடன் கலந்தாய்வு… Read More »வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….