Skip to content

June 2023

வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வேங்கைவயல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாாயணன் , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் இன்று அலுவலர்களுடன் கலந்தாய்வு… Read More »வேங்கைவயலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்….

திருச்சி அருகே 550 கிலோ கலப்பட ” டீ தூள்” பறிமுதல்….

திருச்சி மற்றும் மாவட்டம் முழுவதும் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை தடை செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி சோதனை மேற்கொண்டப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்சி அரியமங்கலம்… Read More »திருச்சி அருகே 550 கிலோ கலப்பட ” டீ தூள்” பறிமுதல்….

முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு ரூ.60 ஆயிரம் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு 60,000 க்காண காசோலையை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.  இந்த மாதம் 8-ம் தேதி இரவு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சி வந்திருந்தார்.… Read More »முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறுமிக்கு ரூ.60 ஆயிரம் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யை,பதவி நீக்கம் செய்ய, குடியரசு தலைவரை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த… Read More »கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

  • by Authour

பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் நாளை பயணம்

ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது சிறுமி….

  • by Authour

கோவையை சேர்ந்த மூன்று வயது சிறுமி மூன்று விதமான ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாண்டு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். விளையாட்டுத் தனமும், சின்னசின்ன குறும்புகளும் கொட்டிக் கிடக்கும் மனங்களை கொண்டவர்கள் தான் குழந்தைகள். என்னதான்… Read More »ரூபிக்ஸ் க்யூப்களை அசாத்தியமாக கையாளும் 3 வயது சிறுமி….

மணிப்பூர் கலவரம்….. துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்

மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை பழங்குடியின பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. எனினும் இதற்கு குகி பழங்குடி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து,… Read More »மணிப்பூர் கலவரம்….. துப்பாக்கியுடன் பதுங்கி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்

மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா…. மாணவர்களுக்கு அவசியம்…. புதுவை -கவர்னர் தமிழிசை பேச்சு

  • by Authour

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் தமிழிசை உலக யோகா தினத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.விழாவில்… Read More »மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா…. மாணவர்களுக்கு அவசியம்…. புதுவை -கவர்னர் தமிழிசை பேச்சு

அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி 100-க்கணக்கான கோவில்களில் சிறப்பு வழிபாடு….

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அவர் பூரண நலம் பெற வேண்டி கரூர் திமுக மத்திய மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி 100-க்கணக்கான கோவில்களில் சிறப்பு வழிபாடு….

செந்தில் பாலாஜி வழக்கு…. அமலாக்கத்துறை மேல்முறையீடு ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த13ம் தேதி அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சென்னையில்  அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியபோது  செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் டார்ச்சர்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…. அமலாக்கத்துறை மேல்முறையீடு ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

error: Content is protected !!