Skip to content

June 2023

கரூர் ஊரணி காளியம்மன் கோவிலில் 5 ஆண்டுக்குப் பிறகு தேர் பவனி….

கரூர் மாவட்டம், தான்தோன்றி கிராமம், அருள்மிகு ஊரணி காளியம்மன் ஆலயத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காளியம்மன் திருத்தேர் என்று புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் இருந்து மேல… Read More »கரூர் ஊரணி காளியம்மன் கோவிலில் 5 ஆண்டுக்குப் பிறகு தேர் பவனி….

கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயில் இருசமூகப் பிரச்சினை..சுமூகம்.. கோவில் திறப்பு..

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீரணம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் கடந்த எட்டாம் தேதி ஒரு சமூகம் கோவிலுக்குள்ளே வந்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் இரு தரப்பினருக்கும் பிரச்சினை நடைபெற்று வந்தது. இந்நிலையில் போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு… Read More »கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயில் இருசமூகப் பிரச்சினை..சுமூகம்.. கோவில் திறப்பு..

புதுகை மழலையர் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாட்டம்….

  • by Authour

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் ஏவிசிசி மழலையர் பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் நிறுவனரும்,ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனருமான ஏவிசிசி.கணேசன் குத்துவிளக்கேற்றி யோகா தின விழாவை… Read More »புதுகை மழலையர் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாட்டம்….

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 மதுக்கடைகள் உள்ளன. இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை… Read More »நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்

ஜூலை 3ம் தேதி…… கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்கம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 75,811 மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள 163… Read More »ஜூலை 3ம் தேதி…… கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்கம்

மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே…முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்….

  • by Authour

நன்றி தெரிவித்து நம்பிக்கையுடன் புறப்படுகிறேன் என்ற தலைப்பில் முதல்வரும் திமுக தலைருவமான மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். முத்தமிழறிஞர் பிறந்த திருக்குவளையும் அவர் வளர்ந்த திருவாரூரும் உடன்பிறப்புகளுக்குத் திருத்தலங்கள். அங்கே செல்வது… Read More »மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே…முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்….

திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும்… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

தென்மேற்கு பருவமழை….. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பாதை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு….

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுவதை  நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்… Read More »தென்மேற்கு பருவமழை….. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பாதை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு….

அமலாக்கத்துறையின் அத்துமீறல்….. உச்சநீதிமன்றம் வைத்த செக்…..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 13ம் தேதி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் அவரை ஒரே அறையில் வைத்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர். இதனால் அமைச்சர் இதயவலியால் துடித்தார்.… Read More »அமலாக்கத்துறையின் அத்துமீறல்….. உச்சநீதிமன்றம் வைத்த செக்…..

பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்து காட்டிய தேசிய மாணவர் படை அலுவலர்…

  • by Authour

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ்… Read More »பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்து காட்டிய தேசிய மாணவர் படை அலுவலர்…

error: Content is protected !!