Skip to content

June 2023

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழ கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. ஏலத்திற்கு தஞ்சாவூர் விற்பனைக் குழு, செயலாளர் சரசு தலைமை வகித்தார்.… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…….

மாநில பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்…. பிரதமர் மோடிக்கு…மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான இனமோதல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கும்  வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20… Read More »மாநில பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்…. பிரதமர் மோடிக்கு…மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்

இலங்கை கைது செய்த, ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை

  • by Authour

தமிழகத்தில் ஏப்ரல் .15 முதல் ஜுன் 14 வரை 2 மாத காலம் மீன்பிடி தடைக்காலம் ஆகும். தடைக்காலம் முடிந்து ஜுன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.  ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து… Read More »இலங்கை கைது செய்த, ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை

லெஸ்பியன் தோழியை திருமணம் செய்ய விரும்பி…. சாமியாரிடம் சென்ற பெண் கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண் பூனம். இவர் தனது தோழி பிரீத்தியை ஆழமாக காதலித்தார். பிரீத்தியும் பூனமும் ஓரினச்சேர்க்கையாளர்கள். பூனம்  தொடர்பு காரணமாக பிரீத்தியால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் பிரீத்தியின்… Read More »லெஸ்பியன் தோழியை திருமணம் செய்ய விரும்பி…. சாமியாரிடம் சென்ற பெண் கொலை

திருச்சியில் இன்றைய தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் என்று 5,495 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை…..

கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது

  • by Authour

திருவண்ணாமலை அடுத்த  செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்.  இவர் தெலங்கானா  மாநிலம் ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டி தொட்டி மண்டலத்தில் ஆசிரமம் நடத்தி வந்தார். நானே பரமாத்மா கிருஷ்ணரும் நானே, விஷ்ணுவும் நானே என… Read More »கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.  இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம்… Read More »சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ் மக்கள் பாஜகவை எந்தகாலத்திலும் ஏற்கமாட்டார்கள்… அமைச்சர் உதயநிதி பேட்டி

  • by Authour

மயிலாடுதுறையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. மாவட்ட கழக செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில்… Read More »தமிழ் மக்கள் பாஜகவை எந்தகாலத்திலும் ஏற்கமாட்டார்கள்… அமைச்சர் உதயநிதி பேட்டி

காவல்துறையினருடன் சேர்ந்து யோகா செய்த நாய்

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை நாய் ஒன்று யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜம்மு, சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள மக்கள், யோகா பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை… Read More »காவல்துறையினருடன் சேர்ந்து யோகா செய்த நாய்

தஞ்சையில் புதியதாக கட்டப்பட்டு வரம் மாணவியர் விடுதியை அமைச்சர் கயல்விழி ஆய்வு…

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் நபார்டு வங்கி திட்ட உதவியுடன், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில், ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதியை… Read More »தஞ்சையில் புதியதாக கட்டப்பட்டு வரம் மாணவியர் விடுதியை அமைச்சர் கயல்விழி ஆய்வு…

error: Content is protected !!