Skip to content

June 2023

அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி விளக்கு பூஜை..

  • by Authour

  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு அடுத்த சுந்தரம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி விளக்கு பூஜை..

கூட்டாளியை கொலை செய்த வழக்கில் வரிச்சூர் செல்வம்..

  • by Authour

கொலை வழக்கில் மதுரை ரவுடி வரிச்சூர் செல்வத்தை விருதுநகர் போலீஸ் கைது செய்தனர்.  வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக போலீசார் வழக்கு… Read More »கூட்டாளியை கொலை செய்த வழக்கில் வரிச்சூர் செல்வம்..

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு.. விஜய் மீது திருமா தாக்கு..

சென்னையில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம்  கூறியதாவது… பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வரலாம். நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும் என நடிகர் விஜய் கூறியதை… Read More »நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு.. விஜய் மீது திருமா தாக்கு..

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ய்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

நீ…வா தலைவா….இலவச கல்வி தா… தலைவா…விஜய் மக்கள் இயக்கம் போஸ்டர்கள்….

நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் கோவை மாவட்ட தளபதி விஜய் ரசிகர் மன்றத்தினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் நீ…வா தலைவா, இலவச கல்வி தா…… Read More »நீ…வா தலைவா….இலவச கல்வி தா… தலைவா…விஜய் மக்கள் இயக்கம் போஸ்டர்கள்….

அகழாய்வில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு…..

தமிழகத்தில் கீழடி, கொற்கை, பெருநகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. அப்போது, முந்தைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,… Read More »அகழாய்வில் சோழர்கால தொல்பொருட்கள் கண்டெடுப்பு…..

டிஜிபி சைலேந்திரபாபு 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்……

  • by Authour

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாளை (22-ந்தேதி) டெல்லியில் நடைபெற… Read More »டிஜிபி சைலேந்திரபாபு 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்……

முதல்வரின் புகைப்பட கண்காட்சி… புதுகையில் ஏராளமான பொதுமக்கள் பார்வை…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பூவரசங்குடி கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி இன்று (21.06.2023) நடைபெற்றது. இதனை ஏராளமான… Read More »முதல்வரின் புகைப்பட கண்காட்சி… புதுகையில் ஏராளமான பொதுமக்கள் பார்வை…

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்…. புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுக்கோட்டை வட்டாரம், வடவாளத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சோலார் மின் உதவியுடன் செயல்படும் ஆழ்துளை கிணறு மற்றும் சொட்டுநீர் பாசன அமைப்புகள் குறித்தும், மக்காச்சோளம் பயிரிடப்பட்ட வயல்களில், படைப்புழு… Read More »மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்…. புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

உலக யோகா தினம்…. பாபநாசம் அருகே விழிப்புணர்வு கூட்டம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைப் பெற்றது. பாபநாசம் அருகே சாலிய மங்கலத்தில் நடைப் பெற்ற கூட்டத்திற்கு கண்ண தாசன்… Read More »உலக யோகா தினம்…. பாபநாசம் அருகே விழிப்புணர்வு கூட்டம்….

error: Content is protected !!