Skip to content

June 2023

புதுகையில் 32 பஸ்களில் கூண்டு கட்டும் பணி…. அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு போக்குவரத்துகழக கங்களில் உள்ள 1000 பழைய பஸ்களை புனரமைத்து புதிதாக கூண்டு கட்டும் பணி தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த புள்ளியின்அடிப்படையில் தனியார் கூண்டு கட்டும் நிறுவனத்திடம்… Read More »புதுகையில் 32 பஸ்களில் கூண்டு கட்டும் பணி…. அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு….

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

  • by Authour

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி, சென்னை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

விஜய் பிறந்தநாள்….. கரூரில் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள்…

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனது 49வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் என உற்சாகமாக… Read More »விஜய் பிறந்தநாள்….. கரூரில் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள்…

ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலத்தை  அணுகியுள்ளார். அப்போது, பட்டா மாற்றம்… Read More »ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

என்ஜினீயரிங் மாணவா் சேர்க்கை விதி திருத்தும்…. அரசாணை வெளியீடு

  • by Authour

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் செய்யப்படும் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். ஒரே கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண், பிறந்ததேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.… Read More »என்ஜினீயரிங் மாணவா் சேர்க்கை விதி திருத்தும்…. அரசாணை வெளியீடு

மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. இதன்படி, இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5… Read More »மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியையொட்டிய நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என கூறி 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

அமெரிக்க அதிபர் மனைவி……ஜில் பைடனுக்கு வைரம் பரிசளித்த பிரதமர் மோடி

  • by Authour

அமெரிக்க தலைநகர்  வாஷிங்டன்  சென்றடைந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து  இளம் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ… Read More »அமெரிக்க அதிபர் மனைவி……ஜில் பைடனுக்கு வைரம் பரிசளித்த பிரதமர் மோடி

இன்றைய ராசிபலன் –  22.06.2023

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். ரிஷபம் இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மிதுனம் இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.  அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். கடகம் இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான நிலை உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். சிம்மம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். மற்றவர்களுடன் ஏற்பட்ட  மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும். எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது. வியாபார சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கன்னி இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். துலாம் இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருச்சிகம் இன்று வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் செயல்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது. தனுசு இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது உத்தமம். மகரம் இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும். கும்பம் இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும். மீனம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறை..

கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காங்கேயம்பாளையம் அன்னலட்சுமி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடந்த 5.5.22 அன்று சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் போலீசார் சம்பவ… Read More »கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறை..

error: Content is protected !!