Skip to content

June 2023

வாயில் ரத்த காயத்துடன் மாயமான ”பாகுபலி”…. தீவிரமாக தேடும் வனத்துறையினர்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறும் வரும் ஒர் ஆண் காட்டு யானையை மேட்டுப்பாளையம் மக்கள் அதன் உருவத்தை வைத்து பாகுபலி என பெயரிட்டு அழைத்து வந்தனர். மேட்டுப்பாளையம்… Read More »வாயில் ரத்த காயத்துடன் மாயமான ”பாகுபலி”…. தீவிரமாக தேடும் வனத்துறையினர்…

திருச்சி அருகே ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எம். ஆர். பாளையத்தில் ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ சோலை வாழி மாரியம்மன், ஸ்ரீ சப்தர் மாதா, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ… Read More »திருச்சி அருகே ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

பாட்னாவில் நாளை எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆலோசனை…. இன்று மாலை ஸ்டாலின் பயணம்

  • by Authour

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று… Read More »பாட்னாவில் நாளை எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆலோசனை…. இன்று மாலை ஸ்டாலின் பயணம்

தமிழ்நாடு பஞ்சாலை தறிக்கூடத்தை ஆய்வு செய்த அமைச்சர் ஆர். காந்தி….

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கோவை சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்,… Read More »தமிழ்நாடு பஞ்சாலை தறிக்கூடத்தை ஆய்வு செய்த அமைச்சர் ஆர். காந்தி….

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (22.6.2023) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.… Read More »கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்…

திருச்சி கோவிலில் வெள்ளி தேர் இழுத்த விஜய் ரசிகர்கள்…

நடிகர் விஜய் 49வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் அவர்கள் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதன்… Read More »திருச்சி கோவிலில் வெள்ளி தேர் இழுத்த விஜய் ரசிகர்கள்…

வாஷிங்டனில் கொட்டும் மழையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு

  • by Authour

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பிரதமர் மோடி… Read More »வாஷிங்டனில் கொட்டும் மழையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு

புதிய தலைமை செயலாளர்….. சிவதாஸ் மீனா பெயர் பரிசீலனை

  • by Authour

தமிழக தலைமைச்செயலளராக வெ.இறையன்பு  உள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்பது குறித்து… Read More »புதிய தலைமை செயலாளர்….. சிவதாஸ் மீனா பெயர் பரிசீலனை

நடிகர் விஜய் பிறந்தநாள்….திருச்சியில் 150 விஜய் ரசிகர்கள் ரத்த தானம்……

  • by Authour

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளைய தளபதி நடிகர் விஜய். இளைய தளபதி நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது.. இவரது அரசியல்… Read More »நடிகர் விஜய் பிறந்தநாள்….திருச்சியில் 150 விஜய் ரசிகர்கள் ரத்த தானம்……

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு….. ஆட்கொணர்வு மனு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்ததன் காரணமாக  அவர் மிகவும் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியின்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு….. ஆட்கொணர்வு மனு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!