Skip to content

June 2023

பேனா நினைவு சின்னத்துக்கு….. கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

  • by Authour

முன்னாள் முதல்வர் மறைந்த தி.மு.க. தலைவர்  கருணாநிதிக்கு  சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க… Read More »பேனா நினைவு சின்னத்துக்கு….. கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

ஆவின் பால் கொள்முதல் 10 லட்சம் லிட்டர் அதிகரிப்பு….. அமைச்சர் மனோதங்கராஜ்

சென்னை கிண்டியில் நடைபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் கல்விக்கு… Read More »ஆவின் பால் கொள்முதல் 10 லட்சம் லிட்டர் அதிகரிப்பு….. அமைச்சர் மனோதங்கராஜ்

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,495 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் என்று 5,475 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை, தென் இந்திய பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

பாஜக ஆதரவாளர் உமா கார்கியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..

  • by Authour

கோவை சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியை சேர்ந்தவர் உமா கார்கி. பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் . பெரியார், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ,முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர்… Read More »பாஜக ஆதரவாளர் உமா கார்கியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..

விசாரணை முடிந்தும் அதிகாலை 2 மணி வரை துன்புறுத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில்  அமைச்சர் தரப்பில்  திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார்.  சுமார்… Read More »விசாரணை முடிந்தும் அதிகாலை 2 மணி வரை துன்புறுத்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி..

குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

  • by Authour

நாகை, அடுத்த நாகூர் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் விஜய். 26 வயதான விஜய்க்கு மஞ்சு என்ற மனைவியும் 1 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நாகை நகராட்சியில் ஒப்பந்தஅடிப்படையில் பணியாற்றும் விஜய் வழக்கம்போல… Read More »குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

ஆதிதிராவிடர் கல்லூரி விடுதியில் தங்கி பயில மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்…

  • by Authour

2023-2024 ம் கல்வியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ / மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14… Read More »ஆதிதிராவிடர் கல்லூரி விடுதியில் தங்கி பயில மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை…. அமலாக்கத்துறை திணறல்

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்ததன் காரணமாக  அவர் மிகவும் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியின்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை…. அமலாக்கத்துறை திணறல்

கரூர் அருகே 100 நாள் வேலை திட்டம்… முறையாக பணி வழங்க கோரி கோரிக்கை…

  • by Authour

கரூர் அருகே 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்க கோரி நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் ஒன்றிய குழு அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டனர். கரூர் அருகில் உள்ள மின்னாம்பள்ளி ஊராட்சி இங்கு… Read More »கரூர் அருகே 100 நாள் வேலை திட்டம்… முறையாக பணி வழங்க கோரி கோரிக்கை…

error: Content is protected !!