Skip to content

June 2023

நாகைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர்… பெண்கள் கும்மியடித்து, பாட்டுப்பாடி கொண்டாட்டம்..

  • by Authour

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தமிழக முதல்வர் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு இன்று… Read More »நாகைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர்… பெண்கள் கும்மியடித்து, பாட்டுப்பாடி கொண்டாட்டம்..

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் இன்றுகாலை பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெற்குக் காஷ்மீரில் ஹன்ஜன் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் இன்று காலை தேடுதல்… Read More »காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

திருச்சி அருகே வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பு கூட்டம் …

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் உள்ள இனாம் கல்பாளையம், வலையூர், பாலையூர், அழகியமணவாளம், இருங்களூர், சீதேவிமங்கலம், சனமங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை… Read More »திருச்சி அருகே வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பு கூட்டம் …

கனிமொழி பயணித்த… பஸ்சின் பெண் டிரைவர் டிஸ்மிஸ்…. ஓனர் தடாலடி

  • by Authour

கோவையில் ஒரு தனியார் பஸ்சில்  சர்மிளா என்ற இளம்பெண் டிரைவராக பணியாற்றி வந்தார்.  3 மாதமாக இவர் பணியாற்றி வந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவர் பிரபலமானார்.  இவரது பஸ்சில் கூட்டமும் அதிகரித்தது. இந்த… Read More »கனிமொழி பயணித்த… பஸ்சின் பெண் டிரைவர் டிஸ்மிஸ்…. ஓனர் தடாலடி

மக்களவை தேர்தல்……பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

  • by Authour

மக்களவை தேர்தல் வரும் 2024  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இதற்கான  ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டத் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை… Read More »மக்களவை தேர்தல்……பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

லால்குடி விவசாயிகளுக்கு எண்ணெய் வித்துக்கள் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி…

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள விவசாயிகளுக்கு லால்குடி வேளாண்மை துறை சார்பில் வெளி மாவட்ட அளவில் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை எண்ணெய் வித்துக்கள் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து… Read More »லால்குடி விவசாயிகளுக்கு எண்ணெய் வித்துக்கள் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி…

நாட்டில் கருத்தியல் போர் நடைபெறுகிறது… பாட்னாவில் ராகுல் பேச்சு…

  • by Authour

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக… Read More »நாட்டில் கருத்தியல் போர் நடைபெறுகிறது… பாட்னாவில் ராகுல் பேச்சு…

புதிய தலைமை செயலாளர், டிஜிபி யார்?

தமிழ்நாட்டின்  தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல் டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலமும் அதே நாளில் நிறைவடைகிறது.  இதனையடுத்து புதிய தலைமைசெயலாளர் மற்றும் புதிய டிஜிபி யார் என்ற கேள்வி… Read More »புதிய தலைமை செயலாளர், டிஜிபி யார்?

சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டம்….. கோவையில் பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து… Read More »சாலையில் முகாமிட்டு உள்ள யானை கூட்டம்….. கோவையில் பொதுமக்கள் அச்சம்…

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகளை முறியடிக்க வேண்டும்….அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை

  • by Authour

இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் சென்றுள்ளார்.  அங்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில்  பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது: “இது போரின் சகாப்தம் அல்ல, ஆனால் இது உரையாடல்… Read More »பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகளை முறியடிக்க வேண்டும்….அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை

error: Content is protected !!