Skip to content

June 2023

கரூரில் மாநில அளவிலான வாலிபால் போட்டி…ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட வாலிபால் கழகம் மற்றும் ரோட்ராக்ட் இணைந்து நடத்தும் நான்காம் ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில்… Read More »கரூரில் மாநில அளவிலான வாலிபால் போட்டி…ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

திருச்சி ஏர்போட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்… ஒருவர் கைது…

திருச்சி விமான நிலையத்தில் மத்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 950 மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் – ஒருவர் கைது… திருச்சி விமான நிலையத்தில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்… ஒருவர் கைது…

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதியாக அரவிந்தன் பொறுப்பேற்பு

  • by Authour

  பெரம்பலூரை சேர்ந்த ஜெயபாலன் மகன் வள்ளலார் அரவிந்தன் (49). இவர் பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஊர்க்காவல்படை அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவியை… Read More »பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதியாக அரவிந்தன் பொறுப்பேற்பு

திருச்சி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி… 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி. இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர்… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி… 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்.

கஸ்டடிக்கு வாய்ப்பு இல்ல… அதிர்ச்சியில் அமலாக்கத்துறை..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14ம் தேதி அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். அவருக்கு ஜூன் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த… Read More »கஸ்டடிக்கு வாய்ப்பு இல்ல… அதிர்ச்சியில் அமலாக்கத்துறை..

சைக்கிள்களை குறி வைக்கும் கும்பல்.. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி ஸ்ரீரங்கம் ராயர் தோப்பு பார்வதி அம்பாள் நகர் பகுதி சேர்ந்தவர் அனிஷ் பாலாஜி. இவர் தன்னுடைய வீட்டில் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி வைத்திருந்து உள்ளார்.கடந்த 21ம் தேதி நள்ளிரவில் ஒரு… Read More »சைக்கிள்களை குறி வைக்கும் கும்பல்.. திருச்சி போலீஸ் விசாரணை..

எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தேனி எம்பி தேர்தலில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சில விளக்கங்களை நீதிபதி… Read More »எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய… Read More »தமிழகத்தில் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

  • by Authour

இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சுதந்திர தினவிழா அமுத பெருவிழானினை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவினில் இளையோர் சக்தியை… Read More »திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

சென்னை மாநகராட்சி 100 கோடி ரூபாய் மின்கட்டணம் பாக்கி..

  • by Authour

சென்னை மாநகராட்சியில் 2.90 லட்சத்துக்கு மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இவற்றை தவிர்த்து பல்வேறு மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகவும், இதை மாதம்… Read More »சென்னை மாநகராட்சி 100 கோடி ரூபாய் மின்கட்டணம் பாக்கி..

error: Content is protected !!