Skip to content

June 2023

டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இந்தநிலையில் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 43வயது போலீஸ்காரர் கைது…

  • by Authour

கேரளா மாநிலத்தை சேர்ந்த 14 வயது 9-ம் வகுப்பு மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அவருக்கு திடீரென  வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு… Read More »9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 43வயது போலீஸ்காரர் கைது…

லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை….

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசிராமன் என்பவர் தான் வாங்கிய புதிய மினி பஸ்க்கு சொத்து மதிப்பு சான்று கோரி கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது வட்டாட்சியராக பணியாற்றிய திலகம் என்பவர்… Read More »லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை….

ரஜினிக்கு ஜோடியாகும் 80-ஸ் நடிகை…. ‘லால் சலாம்‘ புதிய அப்டேட்

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. . கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான்… Read More »ரஜினிக்கு ஜோடியாகும் 80-ஸ் நடிகை…. ‘லால் சலாம்‘ புதிய அப்டேட்

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,450 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்….

திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு. கொடிங்கால் ஆறுகளின் பெருமழை பேரிடர் பெரு வெள்ள பாதுகாப்பு விரிவாக்க சாலை திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும்.… Read More »உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்….

சிறப்பு மருத்துவ முகாம்…. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு அரசு மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பண்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான பதிவு செய்ய முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை… Read More »சிறப்பு மருத்துவ முகாம்…. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

துப்பாக்கி சுடும் போட்டி…திருச்சி மாவட்ட ஊர்காவல் படையினர் முதலிடம்…

  • by Authour

தமிழ்நாடு ஊர் காவல் படையில் மாநில அளவிலான 28- வது தொழில் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் -2023 வேலூர் சரகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் திருச்சி சரக சார்பாக திருச்சி… Read More »துப்பாக்கி சுடும் போட்டி…திருச்சி மாவட்ட ஊர்காவல் படையினர் முதலிடம்…

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆபரேசனை நேரு ஸ்டேடியத்தில் வைத்து செய்யமுடியுமா…?.. அமைச்சர் மா.சு. கேள்வி…

  • by Authour

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : தமிழ்நாட்டில் 103 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் 11 இடங்களிலும், மதுரையில் 6 இடங்களில் மருத்துவ… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆபரேசனை நேரு ஸ்டேடியத்தில் வைத்து செய்யமுடியுமா…?.. அமைச்சர் மா.சு. கேள்வி…

பக்ரீத் பண்டிகை…. திருச்சி அருகே ஆடு விற்பனை படுஜோர்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் நடைபெற்று வரும் நாடு வார சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை கனஜோர் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற… Read More »பக்ரீத் பண்டிகை…. திருச்சி அருகே ஆடு விற்பனை படுஜோர்…

error: Content is protected !!