Skip to content

June 2023

இன்றைய ராசிபலன் – 26.06.2023

இன்றைய ராசிப்பலன் – 26.06.2023 மேஷம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை… Read More »இன்றைய ராசிபலன் – 26.06.2023

கரூரில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின்படி வந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்றபோது, அப்பகுதியில்… Read More »கரூரில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..

திருச்சி அருகே காரின் டயர் வெடித்து விபத்து .. 5 பேர் பலி..

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகா காரின் டயர் வெடித்ததில் சென்டர் மீடியனை தாண்டி கார் சென்றது. அப்போது எதிர்… Read More »திருச்சி அருகே காரின் டயர் வெடித்து விபத்து .. 5 பேர் பலி..

உயர்நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதலாக பிரமாணப் பத்திரம் தாக்கல்..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்… Read More »உயர்நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதலாக பிரமாணப் பத்திரம் தாக்கல்..

ஏலச்சீட்டு தொகை வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1. 60 லட்சம் இழப்பீடு..

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் ரெங்கநாதன். அரசு ஊழியரான இவர் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் ஏலச்சீட்டு ஒன்றில் 2019ம் ஆண்டு சேர்ந்தார். ஏலத்தின்… Read More »ஏலச்சீட்டு தொகை வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1. 60 லட்சம் இழப்பீடு..

காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இக்கோயிலின் குடகுழுக்கு விழாவை முன்னிட்டு ஜூன் 21 ஆம்… Read More »காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்..

லண்டன் கால்வாயில் மிதந்த கோவை மாணவன்..

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்துடன் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன். மூத்த மகன் ஜீவந்த் (25) கடந்த… Read More »லண்டன் கால்வாயில் மிதந்த கோவை மாணவன்..

திருச்சி அருகே மயான சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் மயான சாலையை சீரமைத்த பொதுமக்கள்.இந்த பணிகளுக்கான பூமி பூஜையும் நடைபெற்றது. சமயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாகாளிக்குடியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல்… Read More »திருச்சி அருகே மயான சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை…

காரில் மோதி டெப்போவுக்குள் புகுந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ..

கோவை அருகே உள்ள கே.ஜி சவாடி பகுதியில்  இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. எதிரே பொள்ளாச்சியில் இருந்து டூவீலர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக டூவீலர்எதிராக வந்த கார்… Read More »காரில் மோதி டெப்போவுக்குள் புகுந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ..

ரஷியா கடும் எச்சரிக்கை.. பின்வாங்கிய வாக்னர் வீரர்கள்…

வாக்னர் அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. பெரிய ஆயுதங்களை வைத்து கொடுமையான தாக்குதல் நடத்துவதற்கு பெயர் போன இந்த அமைப்பு பணம் பெற்று கொண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையாக செயல்பட்டு… Read More »ரஷியா கடும் எச்சரிக்கை.. பின்வாங்கிய வாக்னர் வீரர்கள்…

error: Content is protected !!