Skip to content

June 2023

அண்ணாமலை தூண்டுதலால் அமைச்சர் கைது?…. ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி புதிய மனு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் செந்தில்… Read More »அண்ணாமலை தூண்டுதலால் அமைச்சர் கைது?…. ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனைவி புதிய மனு

அமிதாப்பச்சனுடன் நடிக்கும் கமலுக்கு ரூ.150 கோடி சம்பளம்…..

  • by Authour

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டு செய்ய உள்ள படத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ்… Read More »அமிதாப்பச்சனுடன் நடிக்கும் கமலுக்கு ரூ.150 கோடி சம்பளம்…..

தக்காளிக்கும், சி.வெங்காயத்துக்கும் கடும் போட்டி…. விலை உயர்வில்

இந்திய மக்களின் அன்றாட உணவில்  தக்காளி தவிர்க்க முடியாத ஒரு பழவகை  ஆகிவிட்டது.  அரிசி , சப்பாத்தி என  தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் மெயின் உணவில் வித்தியாசம் இருந்தாலும், கூட்டு, ரசகம், சாம்பார்  ஆகியவற்றில்… Read More »தக்காளிக்கும், சி.வெங்காயத்துக்கும் கடும் போட்டி…. விலை உயர்வில்

துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நேற்று தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. தலைவராக தில்லைநாயகமும் செயலாளராக துரைராஜ் மற்றும் பொருளாளர் ஆனந்த் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.… Read More »துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…

ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எஸ்ஐ மகன் கைது….

  • by Authour

திருச்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (41). இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வாஞ்சிநாதன் ஊருக்கு செல்வதற்காக பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே சினிமா தியேட்டர் முன்பு… Read More »ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எஸ்ஐ மகன் கைது….

ஆனி திருமஞ்சனம்… தொட்டியம் மதுரைகாளியம்மனுக்கு ….பக்தர்கள் பால்குடம்

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொட்டியம் மதுரை… Read More »ஆனி திருமஞ்சனம்… தொட்டியம் மதுரைகாளியம்மனுக்கு ….பக்தர்கள் பால்குடம்

சட்டப்போராட்டம் தொடரும்…. சாக்சி மாலிக் ட்விட்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரித்து அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டில்லி ஜந்தர்… Read More »சட்டப்போராட்டம் தொடரும்…. சாக்சி மாலிக் ட்விட்

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம்….. உணவுபட்டியல் மாற்றியமைப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ‘முதல்-அமைச்சர் காலை… Read More »முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம்….. உணவுபட்டியல் மாற்றியமைப்பு

யார், யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும்… Read More »யார், யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

கோவையில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலை நிறுத்து விட்டு சென்ற டிரைவரால் பரபரப்பு..

  • by Authour

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பாலக்காடு, கோவை வழியாக கர்நாடகா மாநிலம் எஸ்வந்த்பூர் பகுதிக்கு எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து ரெயில் புறப்பட்டு நேற்று அதிகாலை 5… Read More »கோவையில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலை நிறுத்து விட்டு சென்ற டிரைவரால் பரபரப்பு..

error: Content is protected !!