Skip to content

June 2023

மயிலாடுதுறையில் கோடைவிழா…16 மாநிலத்தினர் பங்கேற்ற கலைநிகழ்ச்சி

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 2023-ம் ஆண்டுக்கான கோடை விழா 3நாட்கள் நடைபெற்றது. விழாவில்,… Read More »மயிலாடுதுறையில் கோடைவிழா…16 மாநிலத்தினர் பங்கேற்ற கலைநிகழ்ச்சி

மயிலாடுதுறையில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நிறைவு…

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 2023-ஆம் ஆண்டுக்கான கோடை விழா கடந்த 23ம்தேதி துவங்கி… Read More »மயிலாடுதுறையில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நிறைவு…

ஒடிசா….திருமண கோஷ்டி பஸ் விபத்து….12 பேர் பலி

  • by Authour

ஒடிசா மாநிலம் திகபகண்டி பகுதியை சேர்ந்த திருமண வீட்டார் நேற்று தனி பஸ்சில் பெர்காம்பூர் நகருக்கு சென்றனர். நேற்று அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் பங்கேற்றனர். மாலை அவர்கள் பஸ்சில் சொந்த ஊருக்கு … Read More »ஒடிசா….திருமண கோஷ்டி பஸ் விபத்து….12 பேர் பலி

திருச்சி அருகே ….. போதை டிரைவர் ……கார் மோதி கூலித்தொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி  திருவெறும்பூர் அடுத்த   முடுக்கு பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன்(30) கூலி தொழிலாளி இவருக்கு ராசாம்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன் ராஜேஸ்வரி,… Read More »திருச்சி அருகே ….. போதை டிரைவர் ……கார் மோதி கூலித்தொழிலாளி பலி….

டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு…. கமல் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி. முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக  பணியாற்றியவர்  ஷர்மிளா. இவரை அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும்… Read More »டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு…. கமல் வழங்கினார்

திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் அங்குசாமி இவரது மனைவி ரேவதி (32) இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது… Read More »திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாம்…

  • by Authour

புதுக்கோட்டை இராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022-23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “உயர்வுக்கு படி” என்ற திட்டத்தில் உயர்க்கல்வி… Read More »புதுகையில் மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாம்…

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியுடன் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்று… Read More »மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

  • by Authour

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும்படி கவர்னர் எழுதிய கடிதத்தை காட்டுங்கள்… ஐகோர்ட் அதிரடி கேள்வி

திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலில் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோவிலில் நடை… Read More »திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

error: Content is protected !!