Skip to content

June 2023

காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

  • by Authour

நாகை மாவட்டம் வண்டலூரில் 400,க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிதண்ணீருக்காக,… Read More »காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அடுத்த துவாக்குடியில் திருநெடுங்களநாதர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் இக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு உற்சவமூர்த்தியான நடராஜ பெருமாள், சிவகாமி சுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய சுவாமிகளுக்கு பால்,சந்தனம்,… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்….

திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் அமைய உள்ள வன உயிரியல் பூங்கா பகுதியை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி வனக்கோட்டம் எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர்… Read More »திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

மணிப்பூருக்கு மேலும் கூடுதலாக துணை ராணுவம்… பிரதமர் நடத்திய ஆலோசனையில் முடிவு

  • by Authour

மணிப்பூரில் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது முதல் தொடர்ந்து வன்முறை நிலவி வருகிறது. இதுவரை 120- க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மக்கள்… Read More »மணிப்பூருக்கு மேலும் கூடுதலாக துணை ராணுவம்… பிரதமர் நடத்திய ஆலோசனையில் முடிவு

மாஞ்சோலையாக மாறிய மயானம்….. பராமரிப்பாளருக்கு பொன்னாடை…. தலைமை செயலாளர் பாராட்டு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரங்கூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு செய்து, அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை மரம், மாமரம் போன்ற நிழல்மற்றும் கனி தரும் மரங்களும்,… Read More »மாஞ்சோலையாக மாறிய மயானம்….. பராமரிப்பாளருக்கு பொன்னாடை…. தலைமை செயலாளர் பாராட்டு

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று ஒரு கிராம்  5,510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை… Read More »திருச்சியில் தங்கம் விலை….

கவர்னர் ரவி….. ஒப்புதலுக்கு காத்திருக்கும் 13 மசோதாக்கள்

  • by Authour

தமிழக அரசின் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதும், பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்துவதும் கவர்னர் ரவி பதவி ஏற்ற நாள் முதல்   நடைமுறையாகிவிட்டது. அத்துடன் அவர் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தையும், மொழி… Read More »கவர்னர் ரவி….. ஒப்புதலுக்கு காத்திருக்கும் 13 மசோதாக்கள்

கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

தமிழ்நாட்டில் உள்ள எந்த கல்குவாரியிலும் கம்ப்ரஸர் லாரிகள் இன்று முதல் ஓடாது என திருச்சியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆலோசனை… Read More »கரூரில் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்….வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்..

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திருச்சி, மதுரை தொழில்பேட்டை….. முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

  • by Authour

பன்னாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது.அப்போது அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் 100 பேருக்கு ரூ.18.94 கோடி… Read More »திருச்சி, மதுரை தொழில்பேட்டை….. முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

error: Content is protected !!