Skip to content

June 2023

பொறியியல் தரவரிசை பட்டியல்… மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ராஜேஷ் அரசுக்கு கோரிக்கை

  • by Authour

தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த… Read More »பொறியியல் தரவரிசை பட்டியல்… மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ராஜேஷ் அரசுக்கு கோரிக்கை

பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு….

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது. தமிழ்நாடு மாநில மகளிர்… Read More »பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு….

திமுக எம்பி மீது வழக்குப்பதிவு…..

  • by Authour

திருநெல்வேலி தொகுதி திமுக எம்பி ஞான திரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்துவ திருச்சபை உறுப்பினர்கள், நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திமுக… Read More »திமுக எம்பி மீது வழக்குப்பதிவு…..

தூத்தக்குடி மாணவி நேத்ராவுக்கு எம்பி கனிமொழி பரிசு ….

  • by Authour

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.நேத்ரா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இன்று (27/06/2023) தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில்,திமுக துணைப் பொதுச்… Read More »தூத்தக்குடி மாணவி நேத்ராவுக்கு எம்பி கனிமொழி பரிசு ….

கரூரில் மசாஜ் சென்டர் குறித்த விளம்பர போஸ்டரால் பரபரப்பு….

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு, தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் மசாஜ் சென்டர் குறித்த விளம்பர போஸ்டரால் பரபரப்பு….

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று  காலை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவானைக்கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் இரவிச்சந்திரன்,… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது….

புதுகையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி…. எஸ்பி வந்திதாபாண்டே துவக்கி வைத்தார்…

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி போலிசார் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து… Read More »புதுகையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி…. எஸ்பி வந்திதாபாண்டே துவக்கி வைத்தார்…

கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காலை முதல் கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில், கோவை மாநகர காவல்… Read More »கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா?.. இன்று தெரியும்…. –

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா?.. இன்று தெரியும்…. –

விளக்கம் கேட்டு திமுக எம்.பி.க்கு கட்சி மேலிடம் நோட்டீஸ்..

திருநெல்வேலி மாவட்டம் சிஎஸ்ஐ விவகாரத்தில் ஞான திரவியம் எம்.பி. தலையிடுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று சிஎஸ்ஐ மதபோதகர் ஒருவர் தாக்கப்பட்டார். இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீப்… Read More »விளக்கம் கேட்டு திமுக எம்.பி.க்கு கட்சி மேலிடம் நோட்டீஸ்..

error: Content is protected !!