Skip to content

June 2023

இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

  • by Authour

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் கிழக்கு பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்ததால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது – இந்நிலையில் கடந்த மாதம் முழுமையாக பணிகள் முடிந்து பாலம் திறக்கப்பட்டு பொது… Read More »இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

  • by Authour

திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமா சங்கரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி விசாரணைக்காக நகைக்… Read More »திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

  • by Authour

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது . தமிழ்நாடு மாநில… Read More »சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

பழிக்குப் பழி…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெட்டிக்கொலை….

  • by Authour

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி. இவரின் கணவர் மதியழகன்(45). மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று இன்று… Read More »பழிக்குப் பழி…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெட்டிக்கொலை….

கரூரில் 2ம் வகுப்பு மாணவன் 2 புதிய உலக சாதனை….

  • by Authour

கரூரை அடுத்த வெண்ணைமலையில் செயல்படும் தனியார் (பரணி வித்யாலயா) பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் திவ்யதர்ஷன். இந்த மாணவன் ஆங்கிலத்தில் மிக நீளமான 10 வார்த்தைகளை 40 நொடிகளிலும், 247 தமிழ் உயிர்,… Read More »கரூரில் 2ம் வகுப்பு மாணவன் 2 புதிய உலக சாதனை….

கைது செய்யப்பட்டதில் அமலாக்கத்துறை முன்னுக்கு பின் முரணான தகவல்கள்…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.… Read More »கைது செய்யப்பட்டதில் அமலாக்கத்துறை முன்னுக்கு பின் முரணான தகவல்கள்…

என் மனைவி போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு….தயாரிப்பாளர் புகார்…

சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா மாநில சைபராபாத் போலீசார் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி வசம் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். கே.பி.சவுத்ரி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த 12 பிரபலங்களுடன்… Read More »என் மனைவி போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு….தயாரிப்பாளர் புகார்…

ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி கோவிலில் 4 சிலைகள் உடைப்பு… பரபரப்பு….

  • by Authour

பெரம்பலூர் அருகே சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் தவமணி என்பவர் கோயிலை இன்று காலை 6:30 மணியளவில் தூய்மை… Read More »ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி கோவிலில் 4 சிலைகள் உடைப்பு… பரபரப்பு….

10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு கட்டாயம்….. அமைச்சர் மகேஷ்…

  • by Authour

கோடை விடுமுறை முடிந்து 2023-24-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12ம் தேதி முதல் திறக்கப்பட்டன. முதலில் 6 முதல் +2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து… Read More »10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு கட்டாயம்….. அமைச்சர் மகேஷ்…

சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் கிராமத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட… Read More »சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்..

error: Content is protected !!