Skip to content

June 2023

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்….லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு பாராட்டு…

தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை,  அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும்… Read More »முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்….லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு பாராட்டு…

ஸ்ரீரங்கம் தொகுதியில் தொழில்நுட்ப மையம்…சிப்காட் தொழிற்பூங்கா…. எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் 22 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ரூபாய் 762.30 கோடி மதிப்பீட்டில் டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையங்கள் தொடக்க… Read More »ஸ்ரீரங்கம் தொகுதியில் தொழில்நுட்ப மையம்…சிப்காட் தொழிற்பூங்கா…. எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்….

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமான முறையில் விசாரணை நடத்துவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர்.… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்….

உலக கோப்பை அட்டவணை வௌியீடு…. இந்திய அணி விளையாடும் போட்டிகள்…விபரம்..

  • by Authour

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உலக கோப்பை… Read More »உலக கோப்பை அட்டவணை வௌியீடு…. இந்திய அணி விளையாடும் போட்டிகள்…விபரம்..

அமைச்சர் மா.சுவை பாராட்டி 4ம் வகுப்பு மாணவன் கடிதம்… நேரில் சந்தித்த அமைச்சர்..

  • by Authour

மாணவன் ஜெய் பிரணவ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்தார். கடந்த 6ம் தேதி கோவையை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவன் ஜெய் பிரணவ் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தான் அதில்; நான்… Read More »அமைச்சர் மா.சுவை பாராட்டி 4ம் வகுப்பு மாணவன் கடிதம்… நேரில் சந்தித்த அமைச்சர்..

பெரம்பலூரில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ பிரபாகரன்….

  • by Authour

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,728 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 02 புதிய முழு நேர நியாய விலைக் கடைகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் இன்று (27.06.2023) மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி… Read More »பெரம்பலூரில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ பிரபாகரன்….

1021 டாக்டர்கள் உட்பட 2000 பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர்…. அமைச்சர் மா.சு பேட்டி…

  • by Authour

கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவின் கட்டண அறை திறப்பு,விஷ முறிவு சிறப்பு மருத்துவ மாநில பயிற்சி மையம் திறப்பு ஆகியவற்றை திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கோவை அரசு… Read More »1021 டாக்டர்கள் உட்பட 2000 பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர்…. அமைச்சர் மா.சு பேட்டி…

கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நமையூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை … Read More »கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

பச்சமலையில் அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு….

  • by Authour

இயற்கை அழகு நிறைந்த துறையூர் அருகில் அமைந்துள்ள பச்சமலையில் மங்கலம் அருவிக்கு செல்லும் பாதையில், தற்போது தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை நேற்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். … Read More »பச்சமலையில் அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு….

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பூக்களை கொட்டி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் பூக்களுக்கு உரியவிலை வழங்கப்படாததை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பூக்களை கொட்டி விவசாயிகள் போராட்டம்…

error: Content is protected !!