Skip to content

June 2023

தாறுமாறான வேகம்…..திருச்சியில் தனியார் பஸ் மோதி வாலிபர் பலி….20 பயணிகள் காயம்

அரியலூரில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்து வாளாடி வந்த போது தனியார் பேருந்து கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த இரு சக்கர… Read More »தாறுமாறான வேகம்…..திருச்சியில் தனியார் பஸ் மோதி வாலிபர் பலி….20 பயணிகள் காயம்

கர்நாடகம்……விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது

இந்திய விமானப் படையின் கிரண் ரக பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில் விமானத்திலிருந்த பெண் விமானி உட்பட… Read More »கர்நாடகம்……விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது

முன்கூட்டியே பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி இன்று அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந்… Read More »முன்கூட்டியே பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

திருச்சி அருகே ஸ்ரீ பாலாம்பிகா கோவிலில் தேரோட்டம்… கோலாகலம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழா வெபு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம்… Read More »திருச்சி அருகே ஸ்ரீ பாலாம்பிகா கோவிலில் தேரோட்டம்… கோலாகலம்…

வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்

ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த பலர்  போட்டியிட… Read More »வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஆவின் பால் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம்… Read More »பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

கண்ணூர் ரயிலில் மீண்டும் தீ வைப்பு…… மர்ம நபருக்கு போலீஸ் வலை

கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடை அருகே எட்டாவது யார்டில் ஆலப்புழா – கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கபட்டு இருந்தது. நள்ளிரவில் இந்த ரெயிலின் பெட்டி ஒன்று எரிந்து சாம்பலானது.ரெயிலின்… Read More »கண்ணூர் ரயிலில் மீண்டும் தீ வைப்பு…… மர்ம நபருக்கு போலீஸ் வலை

ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வரும்  செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை  ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை… Read More »ரூ.2000 நோட்டு வழக்கு…. அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இளம்பெண் உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ்…. பரபரப்பு வீடியோ…

ஹைதராபாத் பேகம்பேட் ரயில் நிலையத்தில் RPF பெண் கான்ஸ்டபிள் ஒருவர் ஒரு இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலில் சரஸ்வதி என்ற இளம்பெண் ஏற… Read More »இளம்பெண் உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ்…. பரபரப்பு வீடியோ…

மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

கடந்த ஆண்டு தஞ்சையில்  தேரோட்டம் நடந்தபோது தேர் மின்கம்பத்தில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் பலியானார்கள். இதனால் தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிக்கப்படும் என  மின்துறை அமைச்சர்… Read More »மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

error: Content is protected !!