Skip to content

June 2023

திருச்சியில் இடி தாக்கி முதியவர் பலி….

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி பெரியவெள்ளபட்டியில் வசித்து வந்தவர் பழனியப்பன் மகன் வெங்கடாசலம் (65). இவர் அப்பகுதியில் கால்நடையை  மேய்ச்சலில் விட்டுவிட்டு இருந்துள்ளார். கோடை வெப்பசலனம் காரணமாக மாலையில்… Read More »திருச்சியில் இடி தாக்கி முதியவர் பலி….

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 01.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்

எலான் மஸ்க் தனது ஸ்பெஸ் எக்ஸ் ராக்கெட்டினால் உலகினை திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பிறகு தானியங்கி எலக்ட்ரிக் காரான டெஸ்லாவினை தயாரித்தார். கார் வெளியான சில நாள்களிலே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால்… Read More »எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்

தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. n இந்த நிகழ்ச்சியில், பேசிய கங்கா பூர்வாலா,… Read More »தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது…. மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த பயணத்தின் போது தொழில் முதலீட்டாளர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து வருகிறார். இதில் நேற்று அமெரிக்காவின்… Read More »எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது…. மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்….

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பாக்யா ராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மே 17… Read More »சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கம்….

திருச்சி ஆர்.எம்.எஸ்.சில் இரவு 8 மணிவரை ஆதார் சேவை மையம் செயல்படும்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள  ஆர்எம்எஸ் ஆதார் சேவை மையத்தில், அனைத்து விதமான ஆதார் சேவைகளும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், பின்னர் மாலை 3மணி முதல்… Read More »திருச்சி ஆர்.எம்.எஸ்.சில் இரவு 8 மணிவரை ஆதார் சேவை மையம் செயல்படும்

கலவரம்……. மணிப்பூரில் 15ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர்.  இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம்,… Read More »கலவரம்……. மணிப்பூரில் 15ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

திருச்சி அருகே பஸ்-டூவீலர் மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 20 பேர் படுகாயம்..

அரியலூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்து வாளாடி வந்த போது தனியார் பேருந்து கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த இரு… Read More »திருச்சி அருகே பஸ்-டூவீலர் மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 20 பேர் படுகாயம்..

ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்

உலக  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழ்பெற்ற பலருடன் விளையாடி உள்ளார். சச்சினால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெருமை. சச்சின் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார் என்றால் யாருக்காவது நம்ப முடியுமா…?ஆனால் உண்மை. 1987ல்… Read More »ஆச்சர்யம்…. ஆனால் உண்மை……பாகிஸ்தான் அணியில் விளையாடிய டெண்டுல்கர்

error: Content is protected !!