Skip to content

June 2023

முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்… முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசின் முன்னெடுப்பு திட்டங்களான ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ என்ற பெயரில்… Read More »முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்… முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…

மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு ….

  • by Authour

மாமன்னன்’ திரைப்படத்துக்கு தடை கோரி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். அந்த படம்… Read More »மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு ….

கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடை வீதியில் திருச்சி மதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக ஆளூநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வடக்கு… Read More »கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்….

திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 1லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலங்களிலும் மரக்கன்றுகள்… Read More »திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (28.06.2023) நடைபெற்றது.  இதனை தொடர்ந்து பூமாலை வணிக வளாகத்தினை திறந்து வைத்தார் கலெக்டர்… Read More »புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

திருநெடுங்களநாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

திருச்சி, துவாக்குடி அருகே உள்ள திரு நெடுங்களநாதர் கோவிலில் ஆனி மாத ஆஷாட நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரக்கூடிய… Read More »திருநெடுங்களநாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில்  கருப்புசாமி (65). கூலித்தொழிலாளி.  இவர் கருமண்டபம் தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ நடராஜன் அந்தவழியாக டூவீலரில் வந்துள்ளார். எதிர்பாரதவிதமாக எஸ்எஸ்ஐ நடராஜனின் டூவீலர் கருப்புசாமி மீது… Read More »எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதிக்கு அழைப்பு…

  • by Authour

11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் நடக்க உள்ளது. ஜூலை 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அங்குள்ள பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த… Read More »மலேசியாவில் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதிக்கு அழைப்பு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்தது….

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.43,568-க்கும் ஒரு கிராம் ரூ.5,446-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்தது….

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை…. அமைச்சர் பெரியகருப்பன்..

  • by Authour

சென்னை தேனாம்பேட்டை பண்ணை பசுமை நுகர்வோர் கடையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் வழக்கமான கொள்முதலை விட 15% அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தக்காளி… Read More »தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை…. அமைச்சர் பெரியகருப்பன்..

error: Content is protected !!