Skip to content

June 2023

அமிர்த கலச விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா….

கோவை கணபதி,மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில், திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது.இந்நிலையில்,இக்கோவில் வளாகத்தில்… Read More »அமிர்த கலச விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா….

நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று 80வயது நிறைவடைந்து 81வது வயது பிறக்கிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா கொண்டாடினார்.  காலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இளையராஜா வீட்டுக்கு சென்று… Read More »நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

20 வயது இளம்பெண் சடலம் மீட்பு… காதலன் கைது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே திருச்சி- சிதம்பரம் சாலையில் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் சாலையோரம் நேற்று முன்தினம் இறந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில். உடையார்பாளையம்… Read More »20 வயது இளம்பெண் சடலம் மீட்பு… காதலன் கைது…

கருணாநிதி நூற்றாண்டு விழா ……லோகோ

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா ……லோகோ

தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மங்கலம் காலனி தெருவில் வசிப்பவர்கள் செல்வராஜ்-மணிமொழி தம்பதியினர், இவர்களின் 23 வயதுடைய மகன் அசோக்ராஜ் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் இவர் கடந்த மூன்று… Read More »தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் அவதி….

திருச்சி மாவட்டம்,  துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அலுவலகத்தில் தங்கள் தேவையான பட்டா பெயர் மாற்றம், வருவாய் சான்றிதழ் இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், போன்ற அத்தியாவசிய பணிகளுக்காக… Read More »துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் அவதி….

விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

கோவை, கருமத்தம்பட்டியை அடுத்து தெக்கலூர் அருகே தனியார் நிறுவனம் விளம்பர பலகை அமைக்கும் போது பேனர் விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் குணசேகரன்(52) குமார் (40), சேகர்(45.) சேலம்… Read More »விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

எதிரிகளிடம் வலிமையை காட்டாமல், நமக்குள்ளேயே சண்டையிடுகிறோம்….ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று  நடைபெற்ற  நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். நிகழ்ச்சியில்  மோகன் பகவத் பேசியதாவது:  நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் முயற்சிக்க… Read More »எதிரிகளிடம் வலிமையை காட்டாமல், நமக்குள்ளேயே சண்டையிடுகிறோம்….ஆர்.எஸ்.எஸ் தலைவர்

கடனை அடைக்க கடத்தல் நாடகம்…. மேலாளர் கைது

மும்பையில் கடனை அடைப்பதற்காக போலியாக கடத்தப்பட்டதாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கோரேகான் பகுதியில் ஜிதேந்திர ஜோஷி (27) என்ற நபரை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் ரூ.5 லட்சம் பணம்… Read More »கடனை அடைக்க கடத்தல் நாடகம்…. மேலாளர் கைது

காஷ்மீர்….ராணுவம்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்… Read More »காஷ்மீர்….ராணுவம்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை

error: Content is protected !!