Skip to content

June 2023

திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மத்திய தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி பதவி ஏற்கும் பொழுது விவசாய விலை… Read More »திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை…. ஐகோர்ட்

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என… Read More »2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை…. ஐகோர்ட்

திருச்சியில் நள்ளிரவில் ரயிலை கவிழ்க்க சதி…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்( வண்டி எண் 12643)ரயில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு  திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு வந்தது.  பின்னர்  அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது.  திருச்சி அடுத்த  அப்போது பிச்சாண்டார்… Read More »திருச்சியில் நள்ளிரவில் ரயிலை கவிழ்க்க சதி…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

தஞ்சையில் வரும் 7ம் தேதி சசிகலாவுடன்….ஓபிஎஸ் சந்திப்பு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறி… Read More »தஞ்சையில் வரும் 7ம் தேதி சசிகலாவுடன்….ஓபிஎஸ் சந்திப்பு

தலித் பெண்ணை தாக்கி மானபங்கம்…. குஜராத்தில் கொடூரம்

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் மொடா கிராமத்தை சேர்ந்தவர் ஜிகர் ஷிகிலா. தலித் சமுகத்தை சேர்ந்த இவர் கடந்த செவ்வாய்கிழமை காலை தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டிந்தார். ஜிகர் புதிய ஆடை அணிந்து, கண்ணாடி… Read More »தலித் பெண்ணை தாக்கி மானபங்கம்…. குஜராத்தில் கொடூரம்

துறையூர் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு …

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தென்திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுகின்ற பெருமாள் மலையில் நடைபெற்று வரும் வைகாசிமாத பிரமோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது..… Read More »துறையூர் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு …

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் கன்வென்ஷன் சென்டர் …. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு   இலச்சினை(லோகோ)வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கு நடந்த விழாக்களில் கலைஞர்… Read More »சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் கன்வென்ஷன் சென்டர் …. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….

தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து கடை, செல்போன் கடை, ரெடிமேடு துணிக்கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு… Read More »தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….

காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

கோவை பேனர் விபத்தில் 3 பேர் பலி….. கொலை வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை

கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள்… Read More »கோவை பேனர் விபத்தில் 3 பேர் பலி….. கொலை வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை

error: Content is protected !!