Skip to content

June 2023

தாயை இழந்த ”குட்டி அணிலுக்கு” பால் ஊட்டிய சமூக ஆர்வலர்… வீடியோ…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நாடார் காலணியில் இன்று காலை அப்பகுதியில் உள்ள மரத்திலிருந்து அணில் ஒன்று தனது குட்டியுடன் தவறி விழுந்த நிலையில் பரிதாபமாக தாய் அணில் உயிரிழந்த நிலையில் குட்டி அணில் பசியுடன்… Read More »தாயை இழந்த ”குட்டி அணிலுக்கு” பால் ஊட்டிய சமூக ஆர்வலர்… வீடியோ…

7ம் தேதி பள்ளிகள் திறப்பு…… கூடுதலாக 2,200 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் 7-ந் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள்… Read More »7ம் தேதி பள்ளிகள் திறப்பு…… கூடுதலாக 2,200 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் அரசின் முடிவு குறித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களின் கருத்தை  தூத்துக்கடி ஆட்சியர் செந்தில்… Read More »ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி…… தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

கோகுல்ராஜ் கொலை வழக்கு….. யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் சிறை உறுதி……ஐகோர்ட்அதிரடி

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.… Read More »கோகுல்ராஜ் கொலை வழக்கு….. யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் சிறை உறுதி……ஐகோர்ட்அதிரடி

வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ஜாகர் வயது( 21) தன்னுடைய காதலியுடன் நீர்வீழ்ச்சியை பார்க்க… Read More »வால்பாறை அருகே நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபரின் சடலம் மீட்பு…

கவர்னர் தமிழிசை பிறந்தநாள்…. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

புதுவை கவர்னர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள்.  அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும், தேசிய விழுமியங்களுக்கும் அர்ப்பணித்துக்… Read More »கவர்னர் தமிழிசை பிறந்தநாள்…. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 9 ம் தேதி நடத்த வேண்டும்… அரசு அறிவிப்பு

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை வருகிற 9-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மதியம் 3 மணிக்கு நடத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த… Read More »பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 9 ம் தேதி நடத்த வேண்டும்… அரசு அறிவிப்பு

வங்க கடல், அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு

வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர். இந்த நிலையில்… Read More »வங்க கடல், அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு

தாம்பூல பையுடன் மது பாட்டில்……. திருமண வீட்டாருக்கு அபராதம்

புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு திருமண வரவேற்பு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு… Read More »தாம்பூல பையுடன் மது பாட்டில்……. திருமண வீட்டாருக்கு அபராதம்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் காதலில் விபரீதம்

திரிபுரா மாநிலம் உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமி அந்த இளைஞருடன் பேஸ்புக் மூலம் பேசி… Read More »சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் காதலில் விபரீதம்

error: Content is protected !!